வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் வாலை சுருட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.
சீனா வோட பட சண்டை போட்டு இப்போ திருப்பி சேந்துக்கலையா? காலம் மாறும். கனடாவுடன் கை கோர்க்கும் காலம் வரும். கனடா ஆளுங்க இங்கே வந்து படிக்கப் போறாங்க.
பாஞ்சிலட்சம், உன் வாழ்வில் நீ இன்னைக்குதான் ஒரு உருப்படியான கருத்தை போட்டுருக்க...
... நல்ல கருத்து வருது
கனடா கயவன் ஜஸ்டினை பதவியில் இருந்து இறக்கவேண்டும். இதற்கு கனடாவில் உள்ள எதிர் கட்சிகளுடன் கைகோர்க்கலாம். இந்தியாவுக்கு சீக்கியர்கள் வரும்போது ஜானகிருதையாக கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் சிகையை வெட்டி, டர்பன் இல்லாமல் வேறு பெயர்களில் வருவார்கள். இந்தியாவுக்கு ஒரு சில வெளிநாட்டு இந்தியர்களே எதிரிகள்.
கனடா மற்றும் ஆஸ்திரேலியா சென்று படிப்பவர்களை தரமான கல்வி நிறுவனங்களை தவிர வேறு கல்வி நிறுவனங்களில் படிக்க இந்தியாவில் இருந்து பணம் கொண்டு செல்ல தடை செய்யுங்கள் இந்தியர்கள் வெளி நாடுகளில் தரமான பல்கலைக் கழகங்களில் மட்டுமே படிக்க அனுமதிக்க வேண்டும். அந்த நாடுகள் தரமற்ற கல்வி நிறுவனங்களை கொண்டு நமது நாட்டின் பொருளாதாரத்தை சுரண்ட அனுமதிக்க கூடாது.
கனடாவைத் தலைமுழுகவும் முடியாது .... அங்கே இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள், இந்தியத் தொழிலதிபர்களை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது ....
நீங்கள் சொல்வது போல அங்குள்ள இந்திய மாணவர்களையும், இந்திய தொழில் அதிபர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது என்பது சரிதான். ஆனால் இலங்கையை சேர்ந்த தமிழர்களை நாம் அறவே கண்டு கொள்ளத் தேவையில்லை. அவர்கள் எப்போதுமே நம்மை மதித்தது இல்லை. நம் பாரதத்தின் மேல் பற்றும் அவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை நாம்தான் அவர்களை நம் டொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் அவர்கள் கஞ்சிக்கு செத்து கிடந்தாலும் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்கிற கர்வத்தில் அலைபவர்கள்.