வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதுக்குண்டான கடனை அரசு வங்கிகள் குடுக்கும். அதை வெச்சு யாவாரம் செஞ்சு லாபம் வந்தால் ஓகே. நஷ்டம் வந்தால் இருக்கவே இருக்கு வாராக்கடன் வங்கி. இவருக்குண்டான கட்டிங் எப்பிடியும் வந்துரும்.
சாமி நீங்க சொல்றத போலயே வச்சிக்கிட்டாலும்.. இவராச்சும் பேங்க் ல வெளிப்படையா கடன் கேட்டு பிசினஸ் பன்றார்... இங்க சில பேர் மக்கள் பணத்த ஆட்டைய போட்ட பணத்துல பிசினஸ் பண்ணிட்டு அவுங்க குடும்பத்தை தண்ணி ஊத்தி வேற சீராழிச்சிகிட்டு இருக்காங்க... இந்த திருட்டு கட்சிகள் மக்களுக்கு ஊத்தி குடுக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டது.... இனிமேல் தான் இவர்கள் ஊத்தி குடுத்ததை சாப்பிடவர்கள் ஹாஸ்பிடல் வருவார்கள் அவர்கள் குடும்பத்தை விட்டு மேல் உலகம் போக.... மிகவும் வருத்தமாக உள்ளது
பூனை வெளியே வந்துவிட்டது....
உங்கள மாதிரி ஓஷி? கோட்டர் அடித்துவிட்டு குப்புற படுக்க சொல்கிறீர்களா அவர்களை
பொதுவாக ஒரு நாடு முன்னேற basic industries நன்றாக இருக்க வேண்டும். இவர்கள் mettal cement எரிபொருள் என்று முதலீடு செய்வார்கள். இங்குள்ள KD பிரதர்ஸ் மற்றும் விடியல் corporate media entertainment சாராயம் என்று நம் பணத்தை ஆட்டையை போடும் தொழில் இல் மட்டுமே முதலீடு செய்யும்
எங்க துக்ளக்கார் குடும்பம் எப்படிப்பட்ட வேலைவாய்ப்பெல்லாம் கொடுக்குது தெரியுமா?? உ பிக்களைக் கேட்டுப்பாருங்க.. தெரியும் .....