வாசகர்கள் கருத்துகள் ( 22 )
RSS அமைப்பிற்கு கோவில் மசூதி விவகாரம் முக்கியமானதல்ல . ஹிந்து முஸ்லீம் வேற்றுமை நீடிக்கவேண்டும் என்பது தான் முக்கியம் . 75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மீது கோரமான குண்டு போட்ட அமெரிக்காவுடன் கைகோர்த்து அந்நாடு மாபெரும் வளர்ச்சியடைந்து விட்டது . ஆனால் RSS இன்று வரை 500/600 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை முன்னிறுத்தி மத வெறியை வளர்த்துக் கொண்டிருக்கிறது . அடியில் தோண்டிக் கண்டுபிடிப்பதைவிட கட்டிடத்தை புல்டோசரால் இடிப்பது இலகுவானதும் , இந்து ஒற்றுமையையும் , முஸ்லீம் வெறுப்பையும் வளர்க்கும் யுக்தியாகவும் உள்ளது . வரலாற்று உண்மையை மறைத்து , வெறியை தூண்டும் கருத்தை சொல்லத் தெரியாத மோகன் பகவத் இன்று மாட்டிக்கொண்டு முழிக்கிறார் . அவரும் இன்னும் சில மாதத்தில் 75 வயது அடைந்து பதவி விலக உள்ளதால் மனசாட்சியுடன் பேசிவிட்டார் என தெரிகிறது .
நீங்கள் மேலுலகம் சென்று அந்த காலத்தில் அந்த பகுதியில் வாழ்ந்த நபர்களை சந்தித்து உண்மையத் தெரிந்து கொள்ளுங்கள். பல தலைமுறைகளுக்கு முன் நடந்த சம்பவங்களுக்காக நிகழ்காலத்தில் உங்களைப் போன்றோரின் தூண்டுதல்களால் மக்கள் மத சண்டையிட்டுக் கொண்டு நிம்மதியிழந்து இருக்க வேண்டாம்.
கிறுஸ்துவர்கள் மீது கை வைத்தால் அமெரிக்கா குமட்டையிலயே குத்துவான் என்கிற பயம் தான் காரணம்..
எல்லோரும் இஸ்லாமியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட கோவில்களை பற்றி மட்டும் புலம்புகிறோமே தவிர கிறிஸ்தவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட கோவில்களை மீட்கவேண்டும் ஏன் பிரச்சினை எழுப்புவதில்லை? தமிழ்நாட்டில் அன்னை வேளாங்கண்ணி கோவில், மைலாப்பூர் ஈஸ்வரன் கோயில், இப்படி எத்தனையோ உள்ளன. கிறிஸ்தவத்திற்கு இந்து கோவில்களை ஆக்ரமிக்கவும் கலாச்சாரத்தை அழிக்கவும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதா?
அது மட்டும் போதாது... இந்த நாட்டின் எல்லா வரலாற்று உண்மைகளும் வெளிவர வேண்டும். உண்மைகள் ஏன் மறைக்கப்பட வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு உண்மையான வரலாற்றின் மேல் அறிவைப் பெறுவதில் உரிமை இருக்கிறது. அவர்கள் அதை அறிய தகுதி உள்ளவர்கள். அதை மறுப்பவன் அவர்களின் துரோகி. அழிக்கப்பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும்....
இந்தியா , இந்திய மக்கள் , தங்கள் சொந்த மண் , பாரம்பரியம் , இதெல்லாம் வேண்டாம் என்றால் , சுதந்திரம் பெற்றியிருக்கவே வேண்டியதில்லை ,
என்ன நீதி ?? உனக்குநீதி தெரிந்து எண்ணத்தை செய்தாய். ராமர் கோவில் விவகாரம் ஒன்னு போதும் உதாரணத்திற்கு நாட்டில் இங்கு உள்ள பிரச்சனை ஏராளம் அது குறித்து சிந்தித்து செயல்படும் எண்ணம் உங்க கும்ப ஆளிடம் இருக்கா ? இப்போ பாரு மதம் மதம் வெளிவேலு கம்மதேய மாதிரி இப்போ பாரு இட்லி தோசை என்று சொல்வது போல ஏந்த காட்டிலும் இல்லாத போக்கு இந்த நாட்டில் தான் உள்ளது உண்மையான தேச பகதர்கள் நாட்டின் வளர்ச்சியை தான் பார்ப்பார்கள் ஆனல் இந்து கும்பல் நாட்டில் கிளர்ச்சியை தான் விரும்பு கிறது இது நாட்டுக்கு நல்லது அல்ல
ஏன் சாமி அப்படி என்ன கிளர்ச்சியை பார்த்தீங்க? பங்களாதேஷ் பக்கம் கொஞ்சம் திரும்பி பாருங்க நம்ம மக்கள் அப்படி எதாவது செய்தார்களா? சிங்கப்பூர் தவிர மற்ற எல்லா நாடுகளும் தங்கள் கிறிஸ்டின் அல்லது முஸ்லீம் நாடகத்தான் பிரகடனம் செய்கிறார்கள் நம்ம நாட்லே ஹிந்து சொல்ல ஏன் இவ்ளோ வெக்கம் இல்லை இவ்ளோ ஏன் வெறுப்பு? உங்க ஒரு கருத்தை ஆமோதிக்கிறேன், எவ்ளோவோ ப்ரிச்சனைகள் இருக்கு இதற்கு இப்போ இவ்ளோ முக்கியம் கொடுக்க வேண்டுமா - இவ்ளோ வருடமாக நம்மளை பிரித்து அரசியல் செய்தார்கள், இப்போது தயவு செய்து முழித்து கொள்ளவேண்டும் .
கோவிலா - மசூதியா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நம் நாட்டின் அடையாளத்துடன், பாரம்பரியத்துடன் தொடர்புடையது. முகலாயகர்களின் படையெடுப்பின் நடந்த அட்டூழியங்களின் மூலம் நம் நாட்டின் அடையாளமும், பாரம்பரியமும் எவ்வாறு அழிக்கப் பட்டுள்ளது என்ற நம் நாட்டின் வரலாற்று உண்மைகள் அடுத்து வரும் தலைமுறைகள் தெரிந்துகொள்ளவேண்டும் ..
ஆர்கன் கட்டுரையின் உண்மை. போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்பதற்கு. பாகவத் இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசுவதால் RSS லிருந்து வெளியேறலாம். நம் நாட்டைச் கேவலப் படுத்தும் மதம் இஸ்லாம். வந்தே மாதரம் என்பது அவர்களுக்கு வேப்பங்காய். முஸ்லிம்கள் இல்லாத பார்த்தான் நாட்டைக் காக்கும்.
அற்புதமான பதிவு ...வரலாறு அறியப்பட வேண்டும் .
மிக சரியான பதிவு. மத சார்பின்மை என்ற கொடிய விஷம் நாட்டை 60 ஆண்டுகள் சீரழித்து உள்ளது. முஸ்லிம்கள் வேறு முகலாயர்கள் வேறு என்று காங்கிரஸ் பாடம் படிக்க வைத்து உள்ளது. அதன் படி பார்த்தாலே முஸ்லிம்கள் முகலாயர்களின் உண்மையான வரலாற்றை படித்து தேசிய உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். மதம் என்னும் மூர்க்க சிந்தனையில் இருந்து வெளி வந்து நாடு முன்னேற சிந்திக்க வேண்டும்