வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சயீப் அலி கானை குத்திய கொள்ளையன் கைது செய்யப்படவில்லை: மும்பை போலீஸ். இதைக்கூற உங்களுக்கு வெட்கமாயில்லை. கொள்ளையனை பிடிக்காமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
பிஷ்ணோய்
உன்னுடைய மூளை எங்கே உள்ளது ?
12 ம் மாடி. எப்படி வந்தான் எப்படி தப்பித்தான். கணக்கு தப்பாக வருகிறதே.
குத்திய நபருக்கு 1- முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு தகை சால் விருது விருது வழங்கப்படும், 2-கிறித்துவனாக இருக்கும் பட்சத்தில் திருவள்ளுவர் விருது வழங்கப்படும் 3-இந்துவாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு உடனே மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மோடிக்கு கடிதம் எழுதும் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பிஜேபி மோடி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று வழக்கு தொடுக்கப்படும்
ஆரிய அறிவிலி கருத்து
இது நிச்சயம் சங்கி களின் வேலை தான் 2 கஹான்களையும் குறிவைக்க காரணம் காழ்ப்பு உணர்வையே
எவரிதிங் ... சுசுபிசியோஸ்
தன் மகனுக்கு தைமூர் என பெயர் சூட்டிய மாபெரும் தேசியவாதி கத்தியால் குட்டப்பட்டார்.
முக்கியமாக khan படங்களை பார்த்து தானும் khan போல் superman ஆக முயற்சி செய்து உள்ளார். ஆச்சிரியம் என்னவென்றால் இவ்வளவு Tight security மீறி 12வது மாடி வீடு உள்ளே சென்று உள்ளார் என்றால் something wrong. வேலை ஆட்களை நன்றாக விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும். 1). ஒருவேளை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஆக இருக்கலாம். 2). அல்லது khanகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். 3).அல்லது Bollywoodஆல் பாதிக்கப்பட்டு இருக்கலாம். வரவு செலவு கணக்கு இந்த மாதிரி. 4). கண்டிப்பாக ஏற்கனவே அறிமுகம் ஆன நபராக தான் இருக்கும்.
ஐயா உடனடியாக அவன் ஜாமீனில் வெளிவரும் அளவு மினிமம் கேஸ் ஏதேனும் இருந்தால் அவன் மீது கேஸ் பதியவும். நீதிபதிகளும் சிரமமில்லாமல் ஜாமீன் கொடுக்கலாம்.