வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இனி இபிகோ இந்தியன் சிவில் சட்டம் சாட்சிகள் சட்டம் எல்லாம் உதவாது! BNS, BNSS, BSS தான்! யுவர் ஆனர் கிடையாது! மாண்புமிகு நீதிபதி அவர்களே தான்! என்றென்றும் நீதி வெல்ல வேண்டும்! சத்தியம் ஏவ ஜெயதே! வாய்மையே வெல்லட்டும்! வாழ்த்துக்கள்
இரண்டு முறை வழக்கு ஒத்தி வைத்தல் விரைவான தீர்ப்பு இதுதான் திராவிட மாடல் சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிற காரணத்தால் இந்த சட்டத்தை எதிர்த்து மத்தியரசுக்கு கடிதம் எழுதுகிறாரு திராவிட மாடல் மொதல்வரு
வழக்குகளை விரைந்து முடித்தல், பத்தி குற்றங்கள் குறையும்
Judicial Reforms என்பது ப ஜா க கொள்கை செயல்திட்டத்தில் உள்ளது ....பூனாவில் நடுராத்திரி குடித்து விட்டு வண்டி ஒட்டி ரெண்டு பேர் கார் மோதி மரணம் ....குடித்து விட்டு வண்டி ஒட்டியவனுக்கு ஒரே நாளில் ஜாமின் வழங்கியது நீதி மன்றம் ....வண்டி ஒட்டியவன் ரத்த மாதிரி கூட ஆஸ்பத்திரியில் மாற்றி வைத்து அவன் குடிக்கவில்லை என்று சான்று கொடுத்தார்கள் ....இது போன்ற அக்கிரமங்கள் நடக்கும் நாடு இது ....இந்த சட்டங்களை எல்லாம் காங்கிரஸ் ஒரு நாளும் மாற்றாது ....சமூக நீதி மத சார்பின்மையாக விடியல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ....
சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும்.. இது போன்ற சட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தனும் ....இங்கு போஸ்கோ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கைதாவது தொடர்கதை.. ஆனால் இந்த சட்டங்கள் உருது மொழியில் இல்லாமல் இவை சமஸ்க்ரித பெயரில் உள்ளது என்று விடியல் திராவிடனுங்க தமிழ் நாட்டில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டார்கள் .....
நாடு முழுமையாக சட்டம். மாநிலங்களுக்கு எந்த விதிவிலக்கு இல்லை.
இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே தீர்வு . வந்தே மாதரம்
தண்டனைகளுக்கு இஸ்லாமிய shariat சட்டம் தான் நல்லது அம்பேத்கார் எழுதிய சட்டம் நல்லவர்களுக்கு ஆனால் இப்பொழுது காவல் துறை முதல் நீதி துறை வரை ஒருவர் கூட நல்லவர் கிடையாது உதாரணம் புனே சிறுவன் இருவரை குடி போதையில் கார் ஒட்டி கொலை செய்தான் அவனுக்கு 300 வரிகளில் கட்டுரை எழுத சொன்ன சிறார் நீதி மன்றம் மற்றும் ரத்த மாதிரியில் alcohol இல்லை என்று திருட்டு certificate வழங்கிய டாக்டர் அந்த டாக்டர்களை நிர்பந்தித்த ஒரு MLA ஆளுங்கட்சி வேறு கேஜ்ரிவாலிற்க்கே ஜாமின் கொடுத்த நீதி அரசர்கள் இருக்கிறார்கள் நமது நாட்டில்
முத்தலாக்கா? தலிபான்கள் வழியில்?
மிக்க சிறப்பு ....
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எவ்வளவு காலம் என்பதை பாராளுமன்றம் நிர்ணயிக்க முடியாது. எனவே, எத்தனை காலம் வழக்கு விசாரணை என்பது நீதிமன்றங்களுக்கே வெளிச்சம். இளங்குற்றவாளிகள், அவர்கள் எவ்வளவு இளம்வயதினராயிருந்தாலும் குற்றத்தின் தன்மையை வைத்து அவர்களுக்கும் தயவு தாட்சண்யம் காட்டாமல் உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். கூட்டு பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை, சிறார்களாகக் கருதுவது நீதிக்கு இழுக்கு.
நல்லது இவனுங்க FIR போட மாட்டானுங்க பாதி கேஸ்ல கமிஷன் இனி அப்படியெல்லாம் பண்ண முடியாது
மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
59 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago