வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மழுப்பதே.
2010 ஆம் வருடம் நடந்த ஒரு உலகமகா ஊழல். ஆனால் இன்றுவரை, அதாவது 15 ஆண்டுகள் ஆனபின்பும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இன்றுவரை வழக்கு முடிவுக்கு வராமல், தீர்ப்பு கொடுக்கப்படாமல், ஜாமீன் ஜாமீன் கொடுத்தே வழக்கு செல்கிறது. மெச்சுகிறேன் நமது நீதிமன்றங்களின் பணியை.
உச்சநீதிமன்றத்தை கலைத்துவிடுங்கள்....
மத்திய முந்திரிகள் சொல்வதே தீர்ப்பு என்று சட்டம் போட்டுவிடலாம்
சொக்கத்தங்கம் இந்த ஊழல் வழக்கில் எப்போதோ சிறை சென்றிருக்க வேண்டியவர்...
தேச விரோத நீதி மன்றங்கள் உடனே கலைக்க பட வேண்டும்
, கடுமையற்ற தண்டனைகள் இதுவே குற்றவாளிகளை குற்றம் செய்ய மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தமா இது? இதுவரை விசாரணை என்கிற போர்வையில் உண்டு கொழுத்த அதிகாரிகளை என்ன சொல்வது? ஒருவேளை ஊழல் ஒப்பந்தம் என்பது பொய்யான குற்றச்சாட்டாக இருக்குமோ அல்லது ஒப்பந்த தரகருக்கு வேறு ஒப்பந்தம் போட்டு தரகர் வேலை கொடுத்து பணம் பார்க்கலாம் என்கிற திட்டமோ?
குற்றம் செய்தவர்கள் சிறையிலிருப்பது தானே நியாயம். விசாரணையைத் தாமதப் படுத்தியவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவது தவறான நீதியாகும்.
நாட்டை கெடுப்பது கிருமினல்களுக்கு பரிவு காட்டும உச்சை நீதி தேச விரோதியாய் இருக்கிறது கேவலம் 6 வருடமே இருந்து விட்டால் ஜாமீன் கட்டாயமா என்ன நீதி இது திருடனுக்கு கேட்பாரில்லை
பைத்தியக்கார பப்பு வுக்கு வெற்றி....