வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முதலில் வாழ்த்துக்கள். செயற்கைக்கோளின் கணிப்பை உடனுக்குடன் தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தவும். அப்பதான் அவர் அடுத்த பேரிடர் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார். போன பேரிடரின்போது நீங்கள் சரியாக கணித்து சொல்லாததால்தான் தமிழகம் பெரும் விபரீதத்தை சந்தித்தது, என்று நான் கூறவில்லை. தமிழர்கள் முதல்வர் தெரிவித்தார். அதை கூறுகிறேன். அவ்வளவுதான்.
நீங்க என்ன சொன்னாலும் அதனை வெட்டி ஓட்டி வேலை செய்யும் RSB ஊடகங்கள் தான் தமிழகத்தில் அதிகம் , அவர்கள் சரியான தரவுகளை என்றுமே வெளியிட்டதில்லை . இப்பவும் அப்படியேதான் இருப்பாங்க
யாரப்பா அங்கே, நம்மூரு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நீட்டு ம5றுப்பாளர்கள்லாம் வாங்க. நீங்க ஒத்துக்கினா தான் இவுரு சொல்றது கரிக்கிட்டு. என்னா?
இந்த செயற்கைகோள் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் .
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago