வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து நீதி மன்றம் வரை சென்றது. ஆனால் வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் தவறு செய்தது யார் எ்ன்றே கண்டுபிடிக்க முனையவில்லையே. இங்கு உங்களுடைய வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்கிற வாதத்தை பொறுத்திப் பார்க்கவும்.
உச்ச நீதிமன்றம் இப்படி பாஜகவின் ராஜதந்திரங்களை ஓவ்வொன்றாக தோலுரித்து வெளிக்கொண்டு வந்து கொண்டே இருந்தால் பாவம் பாஜக எப்படி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும்? அதனால் உச்ச நீதிமன்றம் சரியில்லை!
குற்றவாளிகளை பாதுகாப்பதில் நீதிமன்றம் காட்டும் வேகம் நிரபராதிகளை பாதுகாப்பதில் காட்டுவதில்லை. நீதித்துறையின் செயல்பாடுகள் இந்தியா மீதான நம்பிக்கையை தகர்த்து விடும் போல தெரிகிறது.
திடியரென்று உச்ச நீதி மன்ற தேர்தல் சமயத்தில் முழித்துக்கொண்டு அறிக்கை விடுவதில் மர்மம் என்ன வோ
கேவலமான நீதி
அமலாக்கத்துறை அவரை திஹாருக்கு அழைத்துச்சென்று கேஸை முடிக்கலாம் ‘பைத்தியம் தெளிந்தால் கல்யாணம் ‘என்பது போல தம்பியை. தேடும் படலத்திலேயே வருஷத்தை ஒட்டிவிட்டு, விதியே என்று ஜாமீன் கொடுத்துவிடுவார்கள் என்றுதானே தங்கள் கஸ்டடியில் வைத்துக்கொண்டு போலீஸ் தேடுவது போல பாவலா காட்டுகிறார்கள்?
பலே. சூப்பர்.
அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மைகளை நீதிமன்றம் ஆராயவேண்டுமே தவிர குற்றவாளி 18 மாதங்களுக்கும் மேலாக இருக்கிறார் என்பதற்காக குற்றவாளிக்கு சாதகமான செயலில் உச்சநீதிமன்றம் செயல்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?
ஆமாம் இவங்க எல்லாம் உத்தமர்கள் அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள். ????????????????????
மேலும் செய்திகள்
ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்
43 minutes ago
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
1 hour(s) ago
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
1 hour(s) ago
ஜாமின் உத்தரவு ரத்து
1 hour(s) ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
1 hour(s) ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
1 hour(s) ago