வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மனசு வந்ததே அதிசயம் தான். நியாயம் வழங்குகிறோம் என்று நிர்பயா வழக்கில் கைதான கயவாளிகளுக்கு அப்பீல் மீது அப்பீல் செய்யவும், 18 வயதிற்கு குறைந்த சிறுவன் கூட்டு பலாத்காரம் செய்திருந்தம் நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது. ஏன் ????
எனக்கு என்ன பயமா இருக்கு ன்னா. தலைமை lord ஜாமீன் வழங்குவது தான் முக்கியம் எந்த கடுமையான குற்றம் ஆக இருந்தாலும் அப்படின்னு சமீபத்தில் சொன்னார். அது தான் பயம்
உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பல அதிகார நிலை தாண்டி, தானே விசாரிக்கும் முறை சரியல்ல. சட்ட, நிர்வாகத்தில் இதற்கு இடமில்லை. சுய அதிகாரம். வீண் விளம்பரம். தங்களால் அதிகாரம் செலுத்த முடியும் என்ற அறிவிப்பு? கல்லூரி எல்லையில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் அதிகாரம் போதும். செயல்படுத்த முடியாமல் தடுப்பது யார்.? தடுக்கும் மாநில ஆட்சியை கலைத்து, கட்சியை தடை செய்ய தயக்கம் ஏன்? டாக்டர் நிலை ஆளும்கட்சி அமைச்சர், முக்கிய பொலிஸார், வழக்கறிஞர், நீதிபதிக்கு ஏற்பட்டால், குற்ற நடவடிக்கை உடன் பாயுமா?பாயாதா?
2047 க்குள்ளாற தீர்ப்பு வந்துர்ம் கோவாலு. பொறுத்திரு கோவாலு.
உச்ச மன்றரமாவது முதலில் மமதாவின் மமதை பிடித்த மக்கள் வெறுக்கும் அரசை டிஸ்மிஸ் செய்ய முதலில் உத்திரவு இடவேண்டும் பிறகு இடைஞ்சல் இல்லாத விசாரணையை துவங்க வேண்டும் மக்கள் சொல்லணாதுரங்களுடன் அங்கே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் அரசின் இயலாமை மக்களின் பாதுகாப்பற்ற அரசு மக்களை பழிக்கு பழி வாங்கும் அரசு உடனே கலைக்கப்பட வேண்டும் மாநிலத்தில் எந்த விதமான முன்னேற்றமும் வளர்ச்சிகளும்இல்லவே இல்லை.
அந்த மருத்துவனையைச் சுற்றி போராடத்தான் தடை ..... நாடு முழுவதும் டாக்டர்கள் போராடுவதால் இத்தனை மரியாதை ...... உச்சநீதிமன்றம் தாமே முன்வந்து விசாரிக்கப்போகிறது .... சி பி ஐ அமைப்பை அழைத்து அப்டேட் கேட்கும் .... செயல்படவேண்டிய முறை குறித்து சில ஆலோசனைகளை வழங்கும் .... யூதர்கள் போல எங்கும், எல்லோராலும் தட்டியே வைக்கப்படும் இந்திய பிராம்மணர்களால் இப்படிப்போராட முடியுமா ????
In the coming years living standard in India shall become worst. Thanks to BJP.
still s.court is alive...
மேற்கு வங்க அரசை ஏன் இன்னும் வீட்டுக்கு அனுப்பவில்லை என்று கேளுங்கள்.
நாடே கொந்தளித்து போயிருக்கிறது. நல்லவேளை யுவர் ஆனருக்கு இப்போதாவது தோன்றியதே.
மேலும் செய்திகள்
மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டம் சொதப்பல்
1 hour(s) ago | 3
38 வயது பெண் டார்ச்சர் 19 வயது வாலிபர் தற்கொலை
1 hour(s) ago | 2
சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு
1 hour(s) ago
தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி
1 hour(s) ago | 1
பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை
2 hour(s) ago | 5
டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா
2 hour(s) ago | 3
பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது
3 hour(s) ago