வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அவர்கள் ஆட்சியின் போது அந்த கோவில் வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவையும் இந்த காங்கிரெஸ்காரர்கள் செய்தார்கள். இன்று, ஹிந்துக்கள் வோட்டு போய்விடுமோ என்கிற பயத்தில் அயோத்தி கோவிலுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். மிகவும் மட்டமான கட்சியினர் இந்த காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட்ஸ்.
வரலாற்றை கிளறினால் கான் காங்கிரசுக்குத்தான் தொல்லை, அவர்கள் செய்த துரோகங்கள் எல்லாம் வெளியே வரும். வரவேண்டும்.
ராமர் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று பிரமண பாத்திரம் தாக்கல் செய்தது இவர் கட்சி. இதுதான் இவர்களின் தொன்மையான ராமர் வரலாறு.
ராஜீவ் காந்தி தான் இந்துக்களுக்கு கோயிலை திறந்து விட்டார் என்று காங்கிரஸ் சொல்ல வேண்டியது தானே.
அயோத்தி பகவான் ராமன் அவதார ஸ்தலம் என்பதனை நிரூபிக்க முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்(நேரு) தடையாய் இருந்தார். விரும்பவும் இல்லை. உண்மை வரலாறு தற்போதைய பிரதமர் நரேந்திரன் (மோடி) காலத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
4 hour(s) ago | 5