வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தேர்தல் ஆணையம் அம்மாநில நிதி நிலை அறிக்கையை வைத்து இவர் குறிப்பிடும் சலுகைகளை வைத்து வாக்குறுதி நிறைவேற்ற வாய்ப்பில்லாத நிலையில் விளக்கம் கேட்க வேண்டும். மக்களை அவர்கள் ஏமாற்ற நினைப்பது இயல்பு. நிர்வாகம் அதைத்தடுப்பது அதன் கடமை. நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கைக்கு சட்டத்தில் இடமில்லை எனக் கைலிரிப்பதை விட்டுவிட்டு முன்னரே தடுக்க வேண்டும்.
நம்பிக்கை உள்ளதா தேர்தல் ஆணையத்தின் மீது..
ஊர் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து அதிலிருந்து கட்டிய வரியில் இருந்து இந்த அரசியல் ஆக்டோபஸ் அதை உறிஞ்சப் பார்க்கிறது.
இப்பொழுது உள்ள அரசு போல்
அடிச்சு விடு அடிச்சு விடு என்றது அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெளிவாக தெரிகிறது.
தீய திருட்டு திமுக 510 பொய் வாக்குறுதிகளை கொடுத்து 2021ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த மாதிரி ஊழல் மன்னரின் இந்த வாரிசு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறார் போலும். ஆனால், பீஹார் வாக்காளர்கள், தமிழக வாக்காளர்களைப்போல ஓசி சாராயத்திற்கும், 2000 ரூபாய் ஓசி பணத்திற்கும் ஒட்டுப் போடுவதற்காக அலைபவர்கள் அல்ல. அவர்கள் மாநில வளர்ச்சிக்கும், அவர்களது வாழ்வு மேம்படவும் எந்த அரசு நடவடிக்கைகள் எடுக்கிறதோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். எனவே, பீகாரின் ஊழல் மன்னர் லாலு பிரசாத் யாதவ் அவர்ளின் இந்த வாரிசான தேஜஸ்வி யாதவ் கட்சி வரும் தேர்தலில் மீண்டும் படு தோல்வி அடையப்போவது உறுதி.
நீதி மன்றத்தில் திமுக மீது வழக்கு தொடுக்கலாம்
ஆறாம் வகுப்பு வரை படித்த இவருக்கு 30000 த்திற்கு எவ்ளோ சைபர் என்று தெரியுமா?
இவனை தூக்கி கொண்டு போய் எங்கே போடுவது? இவன் அப்பன் வேலை கொடுப்பதற்கு நிலத்தை எழுதி வாங்கி வெச்சதை எல்லாம் திருப்பிக் கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுப்பானா?
வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை. முப்பதாயிரம் சம்பளம். சும்மா அள்ளிவிடு. பதவிக்கு வந்தாத்தானே, இதெல்லாம் கொடுக்கணும். வரப்போறதில்லை. அதனால் நிலவை பிடிச்சு உருக்கி தங்க செயினாக்கி தரேன் என்று சொல்ல வேண்டியது தானே.