உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி; பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி; பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்; ஏகே ரக துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.ஜம்மு காஷ்மீரின் புட்காமின் அஷ்தார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப் படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அபுபக்கர் குஷானர்
செப் 05, 2026 20:05

அடிக்கடி இவ்வாறு செய்து கூடவே சிறுக சிறுக மூர்க்கன்ஸ்ஸை போட்டு தள்ள வேண்டும். வெகு விரைவில் காஷ்மீர் பண்டிட் களுக்கு மட்டுமே முன்பிருந்த நிலமைய கொண்டு வரவேண்டும். அவர்களை படுகொலை செய்ததற்காக பிராயச்சித்தமாக இந்தியாவில் உள்ள வக்ஃபு வாரியம் ஆட்டைய போட்ட நிலங்களை சொத்துக்கள் இவர்களுக்கும் காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அளிக்கப்பட வேண்டும்


RK
செப் 05, 2026 19:21

உள்ளூர் தீவிரவாதிகளையும் கவனிக்க வேண்டும். இவர்கள் இட வசதி செய்து கொடுக்கிறார்கள். அப்படி பிடிபடும்போது உபி பாணியில் வீடுகளை புல்டோசர் கொண்டு தரைமட்டம் செய்யவேண்டும். முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது.


ஊர்குருவி
செப் 04, 2026 21:55

கண்ணுக்கு தெரியாத வேலியமைப்பு என்று ஒன்று இருக்கின்றது .அது வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் தோட்டத்தில் அமைகின்றார்கள் .அது நாய்களை வேலிதாண்டாமல் பாதுகாக்கின்றது .அதுபோன்று ஒன்று மனிதர்கள் ஆய்தங்களுடன் கடக்கும்போது நமக்கு சமிக்ஞ்சை செய்யும் கருவி ஆராயவேண்டும் .


தப்பு
செப் 04, 2026 21:25

நக்சல் ஒழிப்பு நடத்திய மாதிரி பயங்கரவாதிகளை டார்கெட் தேதி நிர்ணயித்து காலி பண்ணவேண்டும் திராவிட அரசியல் வாதிகள் அவர்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்து தொழிலதிபர்களாக்கலாமே


Aarbinms
செப் 05, 2026 05:10

த்ரவிஷ மாடல் செத்து சுண்ணாம்பு ஆயிடுச்சே. விசில் மாடல் போக்கும் சரியில்ல. அண்ணாமலைக்கு நல்ல சான்ஸ். பிஜேபி தலைமையும் அண்ணாமலையும் ஒத்து போகணும்


மேலும் செய்திகள்