வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவ்வளவு பேசும் திருட்டு த்ரவிஷன்கள் ஏன் ஒருத்தரும் இலங்கை செல்வதில்லை? ஸ்டாலின் அங்கு சென்று ஏன் சைக்கிள் ஓட்டக் கூடாது? வாய்கிழிய பேசும் சீமான்/சைக்கோ அங்கு போய் பிரபாகரன் பற்றி பேச முடியாதா?
அப்பிடியே அந்தப் பக்கம் போய் அம்பாந்தோட்டம் துறைமுகத்தை சீனாவுக்கு குடுத்திருங்க. சீனா உற்ற நண்பன்னு பேசுங்க.
அப்படியே அந்த பாஞ்ச குடுத்தா அப்பு அதை கவ்விட்டு ஓடி போயிரும்
அப்படியே தமிழ் நாட்டுக்கு வந்து கச்சத்தீவு திரும்ப கொடுக்க முதல்வர் அய்யா கிட்ட உறுதி குடுத்துட்டு போங்க மேடம்.
டில்லியில் சில வருடங்கள் படித்ததற்கே தங்களின் இந்தியப் பாசம் உண்மையாகவும் ,மனப்பூர்வமாகவும் இருக்கிறது. நன்றிகள் மற்றும் பாராட்டுகள். இங்குள்ள பல பேர்களுக்கு இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து ,கோடி கோடியாக சம்பாதித்தாலும் இந்தியா மீது பாசமில்லாமல் பிச்சைக்காரன் போல் நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கும் பக்கத்து தேசங்கள் மீதுதான் பற்றும்,பாசமும் அதிகம்.
பப்பு மற்றும் திராவிட மாடல் கூட்டம் இப்படி தான் இருக்கும்..