வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சதவீதம் அதிகமாக சொத்து இருக்கலாம் ன்னு குமாரசாமி தீர்ப்புக் கூறியது நினைவுக்கு வருகிறது உச்சநீதிமன்றமும் எத்தனை சதவீதம் எக்ஸ்ட்ராவா இருக்கலாம்ன்னு விதிவிலக்கு கூறி விடலாம்
ஆக மொத்தத்தில் வேட்பாளர்கள் அவர்கள் சொல்லும் கணக்கு போதும் என்கிறது நீதி மன்றம் நல்ல சட்டம்நல்ல நீதி
உயர்ந்த விலை என்றால் எவளவு நீதிபதி அவர்களே? ஏற்கனவே நாட்டில் லஞ்ச ஊழல்கள் தலை விரித்து ஆடுகின்றன அப்படியிருக்க, இப்படிப்பட்ட தீர்ப்புகள் அரைவேக்காட்டு தீர்ப்புக்கள் இன்னும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகின்றன என்ன செய்வது? அரைவேக்காடுகள் எப்படியோ உயர்ந்த இடத்தை அடைந்து விடுகின்றனர் அப்புறம் இப்படிப்பட்ட தீர்ப்புக்களால் நாட்டை குட்டிசுவராக்குகின்றனர்
அப்படி என்றால் பொது மக்கள் வாக்குக்கு பணம் வாங்குவது தவறு இல்லை என்று சொல்லலாம் , அவர்கள் அன்று செய்யும் வேலைக்கி ஊதியமாக அதை காரணமாக சொல்லலாம் , இன்னைக்கி ஒரு முதலமைச்சர் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது கேட்டால் அந்த வீடு என் பெயரில் இல்லை என்று சொல்வார்
இது என்ன நியாயம்... என்ன தீர்ப்பு... தேவையில்லை என்றால்.. யார் சொத்து பட்டியலை கொடுப்பார்கள்?? ஊழல் மூலம் சேர்த்த சொத்தை மறைக்கத்தானே செய்வார்கள்? இப்படி அரைவேக்காட்டுத் தனமாக தீர்ப்பு கூறினால்.. நீதிமன்றம் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் ???
சொத்தின் வரம்பு எவ்வளவு என்பதை கோர்ட் தீர்மானிக்க வேண்டும் போதம் பொதுவாக சொல்லக்கூடாது கோர்டுதான் எல்லா அரசியல் குற்றவாளிகளுக்கும் உடந்தை கேவலம் எவனும் மாட்ட மாட்டான்
அதாவது ஒருவர் கள்ளத்தனமாக சம்பாதித்த சொத்துக்களை தேர்தல் நிமித்தமாக பட்டியலிட வேண்டிய அவசியமில்லை நீதிமன்றம் ஒரு சட்டத்தை நீர்ந்த்துப்போக வைப்பது அக்கிரமம்
பெரும் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது
சொத்து விவரங்களை வெளியிட்டால் கூட பல அரசியல்வியாதிகள் அடித்த கொள்ளை மக்களால் அறியப்படுவதில்லை அப்படியிருக்க இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது? உச்ச நீதிமன்றத்தின் போக்கே புரியவில்லை
சாலையில் பயணித்துக் கொண்டிருப்போம். வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தது போல பலர் கூடியிருப்பர். அப்போது அதில் இரண்டொரு போலீஸ் நிற்பது போல தெரிந்தால் ஒரு நிம்மதி. அது போல முன்பெல்லாம் உங்கள் செய்திகளை படிக்கும் முன் செய்தியோடு சம்பந்தப் பட்ட புகைப்படங்களை பார்க்கும் பொது அதில் சுப்ரீம் கோர்ட் படம் இருந்தால் ஒரு நிம்மதி. நல்லது நடக்கும் என்று. இப்போது சுப்ரீம் கோர்ட் படம் பார்த்தால் அவ்வளவு ஆர்வம் வருவதில்லை.
மேலும் செய்திகள்
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
1 hour(s) ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
1 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
3 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
3 hour(s) ago