வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுவரை அறிந்த படி கல்லூரி வளாகத்தில் அரை சம்பளம் வாங்கும் ஓர் அயோக்கியன் டாக்டர் என்றும் பாராமல் மிருகமாக நடந்துள்ளான். இதற்கு நாடு தழுவிய போராட்டம் சிபிஐ முதlவர் மீது பழி. இது எப்படி நடக்காது இருந்திருக்க முடியும் என்று சிபிஐ சொல்லட்டும்.மிக முக்கியமாக இந்த மிருகத்தை 15 நாட்களில் தூக்கில் போடட்டும். மாநில போலீஸ் க்குஒரு வாரம் கெடு. சிபிஐ க்கு? நாடு அறியட்டும்
மம்தாவுக்கு , மத்திய அரசை வசை பாடுவதற்கு இன்னொரு சான்ஸ் -
ஆனாலும் மம்மதா பேகம் ஒத்துழைப்பு தருமா என்பது ???
இதை தான் பொறுப்பை தட்டிக் கழிப்பது.... அடுத்தவர்களிடம் பொறுப்பை தள்ளி விடுவது என்பது......தன் மீது பழி வந்து விடக்கூடாது என்பதற்காக தான்.... இந்த சிபிஐ விசாரணை கோரிக்கை வைப்பது !!!
இப்போது தன்னை காப்பாற்றுவதற்கு சிபிஐ வரவேண்டும் என்று மம்தா விரும்புகிறார். மற்ற நேரங்களில் அவர்களுக்கு நோ. இப்போது மட்டும் எதற்கு ?
இது நாடு தழுவிய விஷயமாகி விட்ட படியால் சிபிஐ. கொஞ்சம் விஷயம் தெரிந்து பேசுங்கள்
மேலும் செய்திகள்
டிச., 20ல் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணம்
2 hour(s) ago
சர்வதேச கருத்தரங்கம் நிறைவு
3 hour(s) ago
டெங்கு விழிப்புணர்வு
3 hour(s) ago
சீனர்களுக்கான வர்த்தக விசா விரைவுபடுத்த அரசு முடிவு
3 hour(s) ago
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
3 hour(s) ago