வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இங்க உள்ள தமிழர்கள் வேலை செய்வதில்லை ஏமாற்றுகிறார்கள், நிறைய பிரச்சணைகள், வாங்கும் சம்பளத்திற்க்கு வேலை செய்வதில்லை வடக்கன் அப்படியில்லையே? நானும் தமிழன்தான் சாதாரண சம்பளக்காரன்தான்
அட்ரா சக்கை அட்ரா சக்கை.அப்படி போடு
நல்ல முடிவு எடுத்துள்ளார்கள் கர்நாடகா அமைப்பினர்
கர்நாடகம், அவர்கள் மாநில உரிமையை கடைபிடிப்பது சரியான முடிவு. மற்ற மாநிலங்களை போல் அமைதி காக்கவில்லை.
தமிழ்நாட்டுக் காரர்களுக்கு ரோசம் இல்லை திராவிடனுக்கு அடி பணிந்து சேவகம் செய்கிறான் அவர்களும் இவர்களுக்கு அறிவு வந்துவிடாத படி டாஸ்மாக்,போதை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறார்கள். பெண்களோ ஒருபடி மேலே சென்று 1000 ரூபாய் வருது, இலவச பஸ், டிவி சீரியல்கள் என்று குடும்பத்தை பற்றிய சிந்தனைகளை தொலைத்து விட்டு இருக்கிறார்கள் இவர்களால் எப்போதும் இதில் இருந்து மீள முடியாது. எனவே விரைவில் தமிழ்நாடு தமிழர்கள் இல்லா கலப்பு மாநிலமாக மாறும்
கர்நாடகாவில் மது கடை இல்லையா? மது விலக்கு அமுளில் உள்ளதா? இல்லை மகாராஷ்டிரா வில் மது விலக்கு அமுளில் உள்ளதா? உங்களுக்கு தமிழ் நாட்டில் ஆட்சி செய்பவர்களை குறைச்சொல்லவேண்டும் என்ற ஒரே நோக்கம் தெரிகிறது. அவ்வளவு அக்கறை உள்ள நீங்கள் இந்தியா முழுவதும் மது விலக்கை அமல் படுத்த சொல்லலாமே, அது தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மக்களும் பயன் பெறுவார்கள் அல்லவா. ஏன் அதை செய்ய மாட்டேன் என்கிறீர்கள். உங்கள் சுயநலம், வாக்கு அரசியல், மற்றமாநில பீ சே பீ கள் தன் மாநிலத்திற்கு எதுனாலும் ஆளும்கட்சியுடன் சேர்ந்து போராடவும் செய்கிறார்கள் குறைச்சொல்லாமல் ஆனால் இங்கு அப்படி இல்லை இல்லாத பிரச்னை, தேவை இல்லாத பிரச்னை யை கொண்டுவந்து மக்களை கேனை னு நினைத்து சட்டம் ஒழுங்கை கெடுப்பதே வடிக்கை யாகிவிட்டது.
மிகச்சரியான கருத்து.வாழ்த்துகள்.
ALL SUITCASES POLITICS. STANDARD IN CONGRESS PARTY IN RECRUITING GOVT SERVANTS. THIS IS NOT NEW. KANNADIGAS WAKE UP
அப்படி என்றால் ஒப்பந்ததாரரும் கர்நாடகத்தை சேர்ந்த நிறுவனமாக இருக்க வேண்டுமா? முட்டாள்கள்.