வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எங்களுக்கு இருந்தது ஒரு லட்டு??சந்திரபாபு நாயுடு பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகிறது. எல்லா அதிகாரமும் அவரிடம் இருக்கிறது. அப்படி இருக்க, இந்த கலப்பட விஷத்தை சைலண்ட் ஆக முடித்திருக்க வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக பல இலட்சம் பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாடி விட்டீர்கள்.
அருமை, அருமை தவறு எங்கு நடந்தது என்று விசாரித்து தண்டனை அளிக்க வேண்டுமே தவிர இதை அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்தார் இவர் செய்தார் என்று கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சாட்டக்கூடாது. இது ஒரு சமூகத்தின் நம்பிக்கை சார்ந்த விஷயம், அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு புனிதம், மற்றவர்களின் நம்பிக்கையை பாழ்படுத்துபவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும், மேலும் பொதுமக்களும் நம்பிக்கையின் பேரில்தான் பொருட்களை வாங்குகின்றனர் அவர்களுக்கும் கலப்படமில்லாத பொருட்களை வழங்க வேண்டும். நம்பிக்கை துரோகம் மிகப்பெரிய குற்றம்
சுத்த பொய் மலிவான அரசியல்சந்திரபாபு நாயுடு தன் மாமனாரான என் டீ.ர் ஐ பதவி விலக வைத்து செருப்பால் அடித்தவர். இவர் அரசியல் லாபத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார். இவர் நடத்தும் ஹெரிடேஜ் பால் பிசினஸ்ஐ வளர்க்கும் நரித்தனமாகவும் இருக்கலாம். ஜாக்கிரதை ஆந்திர மக்கழே
மதம் மாறியவன் ஹிந்து பெயரை முழுதுமோ, பகுதியாகவோ,ஜாதி i பெயருடனோ வைத்துக்கொள்ள தடை விதிக்க சட்டம் வேண்டும்
பிற மத நபர்களை தேவஸ்தான கமிட்டி & கமிஷனராக ரெட்டிகாரு நியமித்தார் - அதன் விளைவு இது...
உண்மையில் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம் இருந்திருந்தால், அந்த வெங்கட்ரமனா கோவிந்தா சும்மா இருக்கமாட்டார். கலப்படக்காரர்களை சரியாக தண்டிப்பார். வயநாடு மாதிரி ஆந்திராவிலும் ஏதாவது பெரிய இயற்கை பேரிடர் ஏற்படலாம்.
ஹிந்துக்கள் மட்டுமே எல்லா மதமும் சம்மதம் என்பவர்கள்.
திருப்பதி பாலாஜி க்கு பாரத தேசம் முழுவதும் அத்யந்த பக்தர்கள் உண்டு.. இந்த விவகாரம் பற்றிக்கொண்டால் ஜேக்கப் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை அதோகதி ஆகிவிடும்....1857 பாரத விடுதலைப் போருக்கு காரணமே இந்த மாதிரியான மாட்டுக் கொழுப்பு விவகாரம் தான்...
நல்ல டேஸ்ட்டா இருக்குனு 5 பத்துனு தின்னுட்டு இப்போ வந்து புலம்புற்றனுவ. இப்போ கூவுற அரைசியல்வாதிகள் எவனும் இந்த 5 வருஷத்துல திருப்பதி கோவில் பக்கம் போனதே இல்லையாகும். நல்ல கதை விடுறானுங்க.
சுத்த நெய்யில் கலப்படம் கலக்கும் வியாபாரிகளின் நரித்தனம். இந்த நெய் திருப்பதி லட்டுவிற்காக செல்கிறது என்று அறியாமல் கூட செய்திருக்கலாம். ஏதுவாக இருப்பினும், திருப்பதி நெய் மட்டுமின்றி, எந்த பொருளிலும் இனி இந்தியாவில் கலப்படம் இருக்க கூடாது. அரிசியில் முன்பு கல் கலப்பார்கள். தற்போது கிராம்பு, நெய், எண்ணெய், பட்டை, ஜீரா என்று அனைத்திலும் கலப்படம் உள்ளது.