வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரயில்வே நிர்வாகமே தமிழகத்தில் கொரோனா காலத்தில் ரத்து செய்த பல ரைலகளை இன்னும் இயக்கவில்லை புதிய ரயில்கள் வரவில்லை வந்த ரயில்கள் எல்லாம் வந்தே பாரத் மட்டும்தான், ஏன் ? இங்கேதான் ஒழுங்காக கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்குகிறார்கள், அதனாலா? வட மாநிலங்களில் அதிக ரயில்கள், தென் மாநிலம் என்றால் இல்லையா ?
திராவிட மாடல் அரசை பின்பற்றுகிறார்கள் .அவர்கள் தான் மின்சாரக்கட்டணத்தை ஏற்றி விட்டு இது நூறு யூனிட் உபயோகிக்கும் சாமானியர்களை பாதிக்காது என்பார்கள் .மொத்தமாக ஏற்றலாமே ,இரண்டு ரூபாய் பதினைந்து பைசா கொடுக்க சாமானியர்கள் தயாராக தான் இருக்கிறார்கள் உண்மையில் நன்மை செய்ய வேண்டும் என்றால் மூத்த குடிமக்கள் இழந்த கட்டண சலுகைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்
சென்னை - மதுரை, சென்னை - கோவை ரூபாய் 10 அதிகரிப்பு. ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு னு ஒரு கூட்டம் வரும் பாருங்க....
சென்னை சபர்பன் ரயில் கட்டணம் ஏற்றப்பட வேண்டும்.. ரயிலில் 19 கிமீ க்கு ரூ.ஐந்து மட்டுமே கட்டணம் அதே தொலைவுக்கு மா.போ.க கட்டணம் ரூ.முப்பத்தைந்து..ஆனால் கூட்டம் குறையவில்லை..குறையவில்லை... ரயிலில் குறைந்த பட்ச கட்டணம் ரு.பத்தாக மாற்ற வேண்டும்...
இந்த செய்தியை பார்த்ததும் சிலிர்த்து கொண்டு வருவார்களே.
கிலோமீட்டருக்கு 1 பைசா, 2 பைசா ஏத்துனா, பாவம் ஏழைகள் டிக்கெட் வாங்கமுடியாது, பாவி மத்திய அரசு. மின்சாரக்கட்டணம் 500 ரூபாய் உயர்ந்தால் ஆஹா விடியலரசு.
இதென்ன பால் விலையா , வீட்டு வரியா, மின்சார கட்டண உயர்வா, அரிசி. பருப்பு விலைஉயர்வா இல்லையே அதனால் இதை தமிழகத்தில் ஒரு கூட்டம் எதிர்க்கும்
ரயில்வே வருடா வருடம் தொகையை உயர்த்த வேண்டும். இது உள் கட்டமைபப்பு மேம்படுத்த உதவும்
வீடு, நிலம், தண்ணீர், பத்திர பதிவு, மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு மற்றும் அந்த கட்சிக்கு ஒட்டு போட்டவர்கள் பேச தகுதி இல்லை
மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
8 hour(s) ago
காசா பிளாங்காவில் பேஷன் ஷோ
8 hour(s) ago
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
8 hour(s) ago
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
8 hour(s) ago
பஸ் நிலைய கடைகளை திறக்க ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு
8 hour(s) ago
கஞ்சா விற்ற 3 பேர் கைது: 1 கிலோ பறிமுதல்
8 hour(s) ago
வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
8 hour(s) ago