வாசகர்கள் கருத்துகள் ( 26 )
வருமான வரித்துரையா அல்லது வேறு பெயரா ? 1000 கோடி பினாமி சொத்து என்று சொல்லி வழக்கு போட்டது நீங்கள்தானே ? இப்போது எதற்கு வாபஸ் ? இதென்ன விளையாட்டா ? நீதி மன்றங்கள் என்ன செய்கின்றன ? தானாக முன் வந்து வழக்கு போடா நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது அல்லவா ? அஜித் பவார் மட்டுமல்ல, இந்த தீர்ப்பாயம் மீதும் வழக்கு பதிவு செயுங்கள். பதவிக்கு வந்து விட்டால் அவர்களுக்கு காவடி துக்கும் கலாச்சாரம் ஒழிய வேண்டும். நேர்மையும் நியாயமும் தான் வெல்ல வேண்டும்.
கொஞ்சமேனும் புத்தியும் மனசாட்சியும் பக்தி யும் இருந்தால் பேசவே கூடாது
சங்களின் சங்க தலைவர் சிங்கப்பூர் சீமான் காசிக்கு நன்றி
உங்களுக்கு எல்லாம் எப்படி ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி சொத்துக்கள் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா. நீங்கள் என்ன ராஜ பரம்பரையா. அவனவன் நூறு ரூபாய் கூறி பெறுவதற்கு முட்டி தேய உழைக்ழக்கிறான். உங்களுக்கு கோடிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக உள்ளது. முடக்கப்பட்ட உங்களுடைய சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே பிஜேபிக்கு நீங்கள் அடிமையாக ஆகிவிட்டீர்கள்.
யாரும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே கண்ணதாசன் அய்யாவின் வரிகள் பிஜேபிக்கு இன்னகமாக இருந்தால் என்னத்த பின்னகமும் வராது சுண்ணக்கமும் நிகழாது என்பதி தான் இது காட்டுகிறது நாட்டில் லஞ்ச லாவண்யத்தை ஓழ்ப்போம் என்று ஆட்சி வரும் அதனை கட்சிகளும் ஊழல் சூழல் இல் சிக்கி சின்ன பின்னமாகி விடுவது வாடிக்கை
அப்போ அந்த ஆளு ஊழல் பேர்வழிங்கறது உனக்கு தெரியும்.
கூட்டணி வைத்துக் கொண்டதற்கு கிடைத்த பரிசு ஊழல் காதை எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே
வாஷிங்மெஷின் கட்சி என்றால் சும்மாவா நல்லாவே சாயம் போய் வெளுக்குது
அது..
செபா , பொன்முடி லாம் ஒவ்வொரு மாநிலத்திலயும் இருக்காங்களே பாஸ்...
கொஞ்சம் கூட வெட்க பட மாட்டீங்களா
மிகவும் கேவலமான நிகழ்வு.. இப்போ விடுவிச்சது சரின்னா முன்பு செஞ்சது மிரட்டலா...
உன் சொந்த பெயரில் பதிவிட்டு