உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் " - ராகுல் நம்பிக்கை

" மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் " - ராகுல் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛‛ பா.ஜ., வெறும் கூச்சல் மட்டும் போட்டுக் கொண்டு உள்ளது. ஆனால், அரசியல்சாசனத்தை மாற்றுவதற்கு அக்கட்சிக்கு தைரியம் இல்லை. உண்மையும், மக்களின் ஆதரவும் எங்கள் பக்கமே உள்ளது '', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பா.ஜ., வெறும் கூச்சல் மட்டும் போட்டுக் கொண்டு உள்ளது. ஆனால், அரசியல்சாசனத்தை மாற்றுவதற்கு அக்கட்சிக்கு தைரியம் இல்லை. உண்மையும், மக்கள் ஆதரவும் எங்கள் பக்கமே உள்ளது.வரும் தேர்தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே நடப்பது இல்லை. இரண்டு கொள்கைகளுக்கு இடையே நடக்கிறது. மத்தியில் இருந்து நாட்டை நடத்த வேண்டும் என ஒருவர் நினைக்கிறார். ஆனால், நாங்கள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.பிரதமரும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், அறிவு ஒருவரிடம் மட்டுமே உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு இல்லை என நினைக்கின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
மார் 18, 2024 08:27

சின்னராச இனி கையில பிடிக்க முடியாது...


J.V. Iyer
மார் 18, 2024 06:49

உங்கள் குடும்ப மக்கள் உங்கள் பின்னால்தான் பாப்பு.


பேசும் தமிழன்
மார் 18, 2024 00:06

பப்பு பேசாமல்... பாகிஸ்தான் அல்லது சீனா நாட்டில் முயற்சி செய்யலாம்... நீ எப்போதும் அந்த நாடுகளின் அனுதாபி போலவே பேசி வருகிறாய்..... உனக்கு அந்த நாடுகளில் வளமான எதிர்காலம் இருக்கிறது !!!


Ramesh Sargam
மார் 17, 2024 22:38

கூச்சல் கூட பரவாயில்லை, அவர்கள் (காங்கிரஸ்) ஒப்பாரி வைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


Bala
மார் 17, 2024 21:29

பாஜகவின் ஒரே பிரச்சார பீரங்கி ராகுல் தான். ராகுல் வாயைத்திறந்து பல பொன்னான முத்துக்களை உதிர்க்கவேண்டும். பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும்


M Ramachandran
மார் 17, 2024 19:22

அது யாரைய்யா அது காதில் பூ சுத்தாமல் கையில் சுத்தினது


M Ramachandran
மார் 17, 2024 19:21

ராகுலு சீனாவின் பக்கபலம் இருப்பதால் மிக பிரகாசமாக தெரிகிறது


PRAKASH.P
மார் 17, 2024 18:13

When he will be matured


Oviya Vijay
மார் 17, 2024 17:54

தன் நாட்டின் மக்களுக்காக தன் மண்ணில் உயிர் ஈந்த மாமனிதர் ராஜிவ் அவர்கள்... அன்பான அழகான சாந்தமான முகம்... அவர் ஆட்சி தொடர்ந்திருக்குமாயின் இந்தியாவில் பல அரசு நிறுவனங்கள் கமுக்கமாக தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருக்காது... பல லட்சம் கோடிகள் வெளிநாட்டு கடன் வாங்கி இந்தியாவில் செய்யப்பட்ட சில கட்டுமான பணிகள் ஏதோ பெரிய விஷயம் சாதித்து விட்டது போல இன்றைய ஆட்சியாளர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு உள்ளனர்... இந்தியாவின் கடன் சுமை இதனால் அதிகரித்து அது எதிர்காலத் தலைமுறைக்கு மிகப்பெரிய பாதிப்பைத் தரப் போகிறது என்பதை எப்போது உணர்வாரோ...


ஆரூர் ரங்
மார் 17, 2024 18:24

ஆமா...????‍????ராஜிவை கொலை செய்தது திமுக தான் என்று அப்போது பல காங் தலைவர்கள் பிரச்சாரமே செய்தனர். இப்போ திமுக அரசு அந்தக் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.


pakkoda
மார் 17, 2024 19:10

bofors பீரங்கி திருடிய..


Kannan
மார் 17, 2024 16:00

உனக்கே உத்தர பிரதேசத்தில் டெபாசிட் இழப்பு ஏற்படும்போது மக்கள் ஆதரவு யாருக்கு என்று தெரியும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை