வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு வேலை அஜித் பவார் , ஷிண்டே காலில் இவர்கள் விழுந்ததை என்ன சொல்லுவாரோ
அய்யா பிஜேபி 2018இல் மத்திய பிரதேசத்தில் கழுதை காலை பிடித்துஆட்சி அமைத்த கதை இவருக்கு யாபகம் இல்லையா
எனக்கென்னவோ சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் இவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்
இங்கே இருந்து அங்க போய் புள்ளி கூட்டணி ஆரம்பித்த அப்போ நினைவுக்கு வரல. இப்போது தான் வருது
Yokiyan varan sombaeduthu ulla vai.. apo nee yen Nitish matrum Chandrababu kala kazhuvura?
ஆமாம். காரியம் ஆக வேண்டுமென்றால் காலை பிடி, காரியம் முடிந்தால் கழுத்தை பிடி. வயநாடு இடைத்தேர்தலில் வருவதை கருத்தில் கொண்டு பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவதற்கு அறிக்கை மிகச்சிறந்த உதாரணம். ஆட்சிக்கு வந்த பின் 2013 இல் இந்துக்களுக்கு எதிரான சட்ட திருத்தம் வக்ஃப் வாரியத்தில். ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு செல்லக்கூடாது, ஆக்கிரமித்தவர்களிடமே சென்று பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமாம். இது கழுத்தை பிடிக்கும் விஷயம்.
தரம் கேட்ட விமர்சனம் ...
அரசியலில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தேவைக்கேற்ப வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளாத பிரபலங்கள் யாருண்டு தற்போது? உத்தவ் கட்சியும், அவரது அரசியல் இருப்பும் நீடிக்க வேண்டுமானால் அவர் ராகுல், ஷரத் பவார் ஆகியோரிடம் இணக்கமாகப் போகத்தான் வேண்டும்.
Number one yokian
பதவிக்காக யார் காலையூம் பிடிப்பார் போலையே?
பிஜேபி கூட இவ்வளவு காலம் இருந்துட்டு இத கூட தெரிஞ்சிக்கலனா எப்படி
appo prathamar pathavikkaaga thannal pala murai oozhal mannan endru sollapatta Nitish kaalil vizhunthavar yaar?!
மேலும் செய்திகள்
விபத்தில் சிக்கிய மணமகள் மணமேடையாக மாறிய மருத்துவமனை
49 minutes ago
ஆவணங்களை மாற்றி எழுதிய தேவசம் போர்டு மாஜி தலைவர்
1 hour(s) ago
ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல்
1 hour(s) ago