வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இப்படி பழுது நிறைந்திருக்கும் போர் விமானங்களை ஆயுதங்களை வைத்து கொண்டு எப்படி தோரணையாக பேசுகிறார்கள் மட்டமான போர் ஆயுத தயாரிப்பில் சைனா முதலிடத்தில் இருக்கிறது என்று நினைத்தது தவறாகிவிட்டது அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்ற இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளின் என்ன கதியோ இப்படி நிற்க வைத்தால் மானம் தான் போகும் கேலிக்கிடமாக ஆகிவிட்டது வல்லரசுகள் பரிதாபமா நிலைமை.
பிரிட்டனின் மிகப்பெரிய சிறப்புடைய போர் விமானம் இப்படி மிக கேவலப்பட வேண்டுமா? இது தான் இந்தியா?
Anything can happen to anybody, any Nation, anywhere. Must appreciate our Nation to render all available services to UK at this time of their plane crisis. Therefore, it is better not to ridicule or say anything bad about anything or anybody.
had it happened to indian fighter plane grounded at any nation, these western countries especially uk would have ridiculed us. it is no longer sixties, indian might is many times of uk. we could track their stealth planes
இந்திய கடற்படையின் தொழில் நுட்ப செயல்பாடுகள் காரணமாக அந்த அதி நவீன போர் விமானம் முடக்கப்படுள்ளது என்பது உண்மையா?
இந்தியாவையும் ஹிந்துகளையும் கேவலப்படுத்தி வெளிநாட்டினரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் அடிமை கூட்டம் இந்தியாவில் உள்ளது....... இதுவே நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்துவது போலவும் வெளியே இந்தியார் மாட்டை கையில் பிடித்துகொண்டு நானும் விண்வெளிக்கு வருவேன் என்று கேட்பதுபோல் கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்ய...... இந்தியாவின் விலைப்போன அடிமைகள் கொண்டாட்டி குதூகலித்தனார்....... ஆனால் மோடிஜியின் ஆட்சியில் இஸ்ரோவிடம் நாசாவே முன்வந்து நாங்களும் உங்களுடன் இணைந்து செயல்படுகிறோம் என கேட்கிறார்கள்....... அதுமட்டுமா அமெரிக்காவின் அணு ஆயுத இடத்தை இந்தியா பாகிஸ்தானில் தாக்கியது அவர்களையே பொறி கலங்க வைத்துள்ளது....... மோடிஜி கடவுள் அவதாரம்
சேர்லயே உக்காருந்தா, சாப்பாடு, தூக்கம், சரக்கு, ஒன்னு, ரெண்டெல்லாம் எப்படி ?
சமீபத்தில் பாக்கிஸ்தானை தோற்கடிக்க நமது ராணுவ வலிமையை வேவு பார்க்க வந்துருங்கய்யா. இங்குள்ள பிரிட்டிஷ் கைக்கூலிகளையும் கண்காணிக்க வேண்டும்
இதுவே நமது விமானம் இங்கிலாந்தில் நின்றால் ஹிந்துகளையும் பசுமாட்டு கோமியத்தையும் சேர்த்து சம்பந்தமில்லாமல் மதச்சார்பற்ற கும்பல் கிண்டல் செய்திருப்பார்கள்.
it's hilarious. Lockheed is the number one company in the world, but mistakes and malfunction always happen, space x rocket failure happens more often.
இந்நேரம் நம்ம நாட்டு போர் விமானம் அந்த நாட்டில் பழுதாகி நின்று இருந்தால் மேற்கத்திய நாடுகள் என்னவெல்லாம் கேலி கிண்டல் பேசுவார்கள்?
இங்கே இருக்கும் போலி தமிழர்களின் ஊடகங்கள் மத்திய அரசையும் நமது பிரதமர் அவர்களையும் வசை பாடி இருப்பார்கள்... காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய விமானங்கள் ஆக இருந்தாலும் திராவிட ஊடகங்கள் மோடியை தான் விமர்சனம் செய்யும்.... ஜல்லிக்கட்டு தடை செய்தது காங்கிரஸ் ஆட்சியில்....திமுக கூட்டணி...தடையை நீக்கியது பாஜக ஆட்சியில்... தமிழகத்தில் அதிமுக ஆட்சி.....ஆனால் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட நபர்கள் வேறு...