வாசகர்கள் கருத்துகள் ( 7 )
யோகி முதல்வர் அதற்கான வேலையை பார்த்து விட்டார். ஒரு ஆண் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணும் பாதிக்க படுகிறாள். குடும்பமே பாதிக்க படுகிறது. எல்லா இடத்திலும் பெயரை கெடுக்க ஆள் இருக்கிறார்கள் .
ஐயோ யோகி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாக இல்லவே இல்லை, அவரது ஆட்சியை உடனே கலைக்கவேண்டும் மத்திய அரசு, அப்படி செய்யவில்லையென்றால் நாங்கள் பாராளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் கண்டனக்குரல் எழுப்புவோம் - இப்படிக்கு ராகுல் காந்தி என்று நாளை பேப்பரில் வந்தாலும் வரும். உண்மை : காங்கிரஸ் காசு கொடுத்து இதை செய்யச்சொன்னது என்று பிறகு தெரியும்
பெண்களுக்கு ஆபத்தான மாநிலம் யாரும் அங்க போகாதீங்க ..
வராதீங்க என்று சொல்லுங்க நீங்க இருக்கும் இடம் எல்லாமே ஆபத்தான இடம்தான்
குற்றம் செய்த இளைங்கர்களுக்கு ஒரு வருடம் பொது கழிப்பறை சுத்தம் செய்யும் பணியை வழங்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு முக்கியம்தான், மறுக்கவில்லை. ஆனால், இல்லையே. அதானே இந்த நாட்டின் சாபகேடு. கடந்த 15-20 வருடங்களாக பெண்கள் மீது வன்கொடுமை பல மடங்கு அதிகரித்துள்ளது நம் நாட்டின் வெட்ககேடு.
எனக்கு இவை எல்லாம் யோகி வின் பெயரை கெடுக்கவும், பாஜகவின் பெயரை கெடுக்கவும் எதிர் கட்சிகள் Plan பண்ணி செய்வதை போல் தோன்றுகிறது. அந்த இளைஞர்களை கைது செய்து CPI விடம் ஒப்படைத்து தீவிர விசாரணை செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் குற்றம் செய்ய நினைக்க குட பயம் வரும் படி இருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1