வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இரண்டு விளையாட்டு வீரர்கள் அவர்கள் சுய விருப்பப்படி காங்கிரஸ் கட்சியில் சேர்த்து சங்கி களுக்கு வயித்தெரிச்சல் ..
ராஜினாமா கடுதாசு எழுதிக் குடுத்த உடனே எந்த ஆபிசிலாவது உடனே விடுவிச்சுடுவாங்களா. இதுகூட தெரியாமதான் அரசு வேலைல குப்பை கொட்டினார்களா.
இவ்விருவரும் நாட்டின் வியாதிகள் . இவர்களுக்கு வியாதியை கொடுத்தவர்கள் காங்ரஸ் என்ற அரசியல் கட்சியே . மக்கள் உணரிஜால் சரி .
Sariya na eethara madhiri pesureengs Malaysia vaasi?
பிஜேபி தோல்வி பயம்???
இருவரும் சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று இனி அரசாங்க பதிவையும் போய்விடும் பிறகு தேர்தலிலும் நின்று போட்டியிட வாய்யப்புகளும் போயிடும் இரண்டும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று காங்கிரஸை நம்பி நடு ஆற்றிலே தொங்கிகொண்டிருக்கிறார்கள் இந்த இருவரும்
காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் கூமுட்டையாகள
அப்போ முன்னக்கூட்டியே திட்டமிடவில்லையா? திடீர்னு வந்த யோசனைதானோ? ஒருவேளை காங்கிரஸ் காரன் வேணுமின்னே இவர்களை ஏமாத்தி லேட்டா உள்ளே கொண்டுவந்துட்டு தேர்தல்ல சீட்டு கொடுக்காம இருக்க பிளான் பண்ணிட்டானுங்களோ? என்ன இருந்தாலும் பாவம்யா, ஒலிம்பிக்ல மெடல் நழுவுன மாதிரி, இதிலும் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம் போயிடுச்சே?
இந்த தேசத்துரோகிகள் இருவரையும் பாக்கிஸ்தானுக்கு நாடுகடத்துங்கள்
ராஜினாமா ஏற்கப்பட்டாலும் நியமன விதிமுறைகள் படி ரிலீவ் ஆக குறைந்தது 30 நாட்கள் ஆகும்.. அதுவரை அவர்கள் அரசு ஊழியர்களே... கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்பது எல்லாம் வேலைக்கு ஆகாது...
ஆமா நீங்கள்