வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அரராஜகமான அநீதியான சட்டம் வக்ப் அதிகாரத்திற்கு அதிகாரம் .ஹிந்து துரோகிகள் காங்கிரஸின் அடாவடி சட்டம்.இதுவரை சேர்த்த சொத்துக்களுக்கு பொருந்துமா?
திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். ஹிந்துக்களின் நிலங்கள் சுரண்டப்படுவதை பார்த்துக்கொண்டு யார் சும்மா இருப்பார்கள்?
சிலரது கருத்துக்களை மட்டும் பிரசுரிப்பது ஏன்?? எந்த தவறான வார்த்தைகளும் இல்லாத கருத்துக்களை எழுதும் உண்மையான விலாசம் கொண்டவர்களை மதியாது இருப்பது சரியல்ல. விடியல் ஆட்கள் தவறாக எழுதினாலும் பிரசுரிக்கும் நீங்கள் செய்வது முற்றிலும் தவறு. வெல்கம்..மோஹன் என்று பெயர் வந்தும் கூட டிரை எகெய்ன் என்று வருவது எனக்கு அவமதிப்பாக உள்ளது.
அடேய், சோனமுத்தா... போச்சா.... ரெண்டு காதும் ங்கொய்..னுமே...?
ஐயப்பன் கோவிலில் பிரச்சனை வரும் போது? தனி மனித சுதந்திரம்? பெண் உரிமை கூவனவனுங்க இப்போ அப்படியே மாற்றி கூவுறானுங்க?
அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது! எதிர் கட்சிகள் பேச வேண்டியதை பேசலாம் ! இரு சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற படும்! பிறகு ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகு சட்டம் ஆகும்! அவ்வளவு தானே! இதில் என்னய்யா சிக்கல்
சாதாரண பொது மக்களின் சொத்துரிமையை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களை புதிய சட்டங்களின் மூலம் முறைப்படுத்த வேண்டியது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். காஷ்மீரின் ஸ்பெஷல் அந்தஸ்தை ஆர்ட்டிகிள் 370 ஐ நீக்கிய பின்னர் மத்திய பாஜக அரசு செயல்படுத்தவுள்ள உருப்படியான விஷயம் இது தான்! பாராட்டுகள்!
Waqf Act, in the Congress regime ..... A Tool given to Waqf Boards to snatch the property of Hindus ..........
வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க இந்த திருத்தம் வழிவகை செய்கிறது. பிற மதங்களுக்கான அமைப்புகளிலும் இதை செயல்படுத்துங்கள்.
முகலாயர்கள் பிற சமய நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்றி தங்களது மத நிறுவனங்களுக்கு அளித்தது உண்மைதானே? சர்ச்களுக்கு ஆங்கிலேயர் அளித்த நிலங்கள் அவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்தா? மூலப் பத்திரங்களே இல்லாமல் தன்னிச்சையாக வஃக்பு அறக்கட்டளைக்கு சொத்து எழுதி வைத்தால் அது செல்லும் என காங்கிரஸ் கொண்டு வந்த சட்டம் நியாயமா?
USUS தமிழக இந்துசமய துரோகத்துறையில் அனைத்து மதத்தினரும் இருக்கிறார்கள். இதை கேட்க முடியாத சிலர் வக்ப்க்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது வக்பால் தமிழகத்தில் கண்ணுக்கு தெரிந்து ஒரு கிராமமே பாதிக்கப்பட்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத இன்னும் எவ்வளவோ
எத்தனையோ ஆலய சொத்துக்களில் சிறுபான்மையினர் வசித்துக் கொண்டு வியாபாரமும் செய்கிறார்கள். அதனை என்ன செய்ய?
அப்போ முஸ்லீம் அல்லாதவர் வசிக்கும் நாட்டை விட்டு முஸ்லீம்கள் மட்டுமே வசிக்கின்ற நாட்டிற்க்கு சென்றுவிடுங்கள்.
ஹிந்து அறநிலையத்துறையில் எவ்வளவு க்ரிப்ட்டோக்கள் உள்ளார்கள் என்று எல்லோருக்குமே தெரியுமைய்யா . அதை இதுவரை தமிழக அரசு தடுத்துள்ளதா ?
கவனிக்கவும், வக்ஃப் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எந்த நீதிமன்றமும், ஏன் உச்ச நீதிமன்றமும் கூட மாற்ற முடியாது ....
நீதி மன்றங்கள் மாற்ற முடியாது எனப்படும் சட்டங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. கட்டாயம் மாற்றவேண்டும். பிஜேபி வாழ்க
எளிமையாகச் சொன்னால், முஸ்லீம் அறக்கட்டளையின் பெயரில் சொத்துக்களைக் கோர வக்ஃப் வாரியத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இது எப்படிச் சரியாகப் பட்டது என்பதைப் புரிந்து கொள்ள, நாம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்ட வேண்டும். உண்மையில், பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பிறகு இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், பாகிஸ்தானில் உள்ள அவர்களது சொத்துக்கள் முஸ்லிம்களாலும், பாகிஸ்தான் அரசாங்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம்களின் நிலத்தை இந்திய அரசு வக்பு வாரியங்களுக்கு வழங்கியது. அதன் பிறகு 1954 ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1995 ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தை மாற்றி வக்பு வாரியங்களுக்கு நிலம் கையகப்படுத்த வரம்பற்ற உரிமை வழங்கப்பட்டது. அதன் பிறகு வக்பு வாரியத்தின் சொத்துக்கள் அதிகரித்தன. இந்தியாவின் வக்ஃப் மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, தற்போது மொத்தம் 8,54,509 சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களுடன் எட்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளன. ராணுவம் மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக பெரும்பாலான நிலங்கள் வக்பு வாரியத்திடம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago