வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நவம்பர் 10 நாட்டிற்கு நல்ல நாள்.
நீதிபதிகளாக உயர் பதவியில் இருப்பவர்கள் சட்ட புத்தகத்தில் மூழ்கி இருக்காமல் அரசியல் வாதிகள் எப்படி ஆட்சி செய்து மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்கிறார்கள் என்பதை கால முறை கண்காணிப்பில் வைத்து பிரதமரிடம் சொல்லவேண்டும்.
Waste of Peoples Money. What he did for Supreme Peoples Welfare unbiased-fast-cheap Justice & Protection from Extensive Misuses of Powers by Ruling PartyMenGovt, their Stooge Officials esp Police, Judges, Investigators& Vested False Complainant Gangsters women, union /groups, SCs,advocates etc.
எந்த உருட்டல் , மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் செயல்பட வேண்டும்.
தந்தையும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார் நோட் த பாயிண்ட். . முக்கிய தகுதி. அரசியலில் மட்டும் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளித்தால் போதுமா?
வாரிசுகளில் தகுதி உள்ளவர்கள் வருவதில் தவறில்லை தற்குறிகள் தான் வரக்கூடாது
வாரிசுகளில் தகுதி உள்ளவர்கள் வருவதில் தவறில்லை... வாரிசுகளுக்கு ஏற்ற வகையில் தகுதிகள் வளைக்கப்பட்டால் பிறகு ஜனநாயகத்தின் பொருள் என்ன ????
வாழ்க கொலிஜியம் சிஸ்டம்