வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ரெண்டு கோடி இந்தியரை காஷ்மீருக்குள் நிரந்தரமாக குடிவைப்பதே, இதற்கு ஒரே தீர்வு.
இதுக்கு காரணமே நீ தாண்டா. உன் ஆட்சியில தான் இந்த கேவலம் எல்லாம் நடக்குது. இது ஒண்ணும் பார்டர் ல நடக்கல பழியை தூக்கி பிஜேபி மேல போடறதுக்கு.
பதவி முக்கியம்
குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தபோது குஜராத் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ..இறந்த ஆண்களின் சடலங்கள் மரப்பெட்டியில் அவர்களின் மனைவிகள் விமான இருக்கைகளில் புறப்பட தயாரா இருந்தபோது குலாம் நபி இதே வசனத்தை பேசி கண்ணீர் விட்டார் .ஸ்ரீநகரில் பிரபலமான வைஷ்ணவ தாபா உணவகத்தின் முதலாளியையும் ..லால் சவுக் மருந்துக்கடை உரிமையாளரை கடையிலேயே சுட்டுக்கொன்றார்கள் ...
மோடியை நம்பாமல் மாநில அந்தஸ்து கோரலாம்
அவ்வளவு பயம் மோடி மேல். தொடரட்டும்
மாநில அந்தஸ்து இருந்தவரை என்ன சாதனை செய்தீர்கள் ? கடந்த பல பத்தாண்டுகளாக அங்கே தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இவ்வளவு காலங்களாக நடந்த கொலைகளுக்கு உங்களின் தந்தையும் பாட்டனார் ஷேக் அப்துல்லாவும் தான் தான் காரணம். கூடவே நேரு மாமாவும் சேர்ந்து கொண்டு காஷ்மீரை தீவிரவாதத்தின் கோரப்பிடியில் வைத்திருந்தீர்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சில ஆண்டுகள் வரை காஷ்மீரத்தை ரத்தக்களறியாக்கிய தீவிரவாதத்தை மோடி ஏன் தீர்க்கவில்லை என்று கேட்பது அநியாயம்.
என்ன குறைந்திருக்கிறது? இதுவரை இராணுவ அளவில் இருந்த தாக்குதல்கள் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி பொதுமக்கள்மீது திரும்பி இருக்கிறது, இதுதான் கொஞ்சம் குறைந்திருக்கிறதா?
உமர் அவங்க அப்பா மாதிரி இல்லை அப்பப்ப நிதர்சனத்தை பேசிவிடுவார்
போதும் நீலி கண்ணீர், சாகும்வரை நீதான் முதல் மந்திரி எல்லா தீவிரவாதியையும் பிடிச்சு கொடுத்தா, ஓகே வா?
உண்மையை புரிந்துகொண்ட உத்தமர் உமர் வாழ்க மாநிலமாக உடனே ஆனால் அது காணாமலே போயிடும் ஜாக்கிரதை முதலில் தீவிரவாதிகளை அடியோடு அழித்து விட்டிட்டு பிறகுதான் அதைப்பற்றி பேசவே வேண்டும் மோடிக்கு முழு ஆதரவு கொடுங்கள் போதும்
குருமா சைமாண்டிக்கும் கொஞ்சம் சொல்லங்கோ