வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆனைமலை விவசாயி கோரிக்கைக்கு பதில் கேட்டா கொள்கை முடிவு என சொன்னீங்க இது என்ன முடிவு அரசே
பூவுலகிக்ன் நண்பர்கள், யியுஷ்மனுஷ், சிவகுமார் குடும்பம்... எல்லாரும் சந்திராயான் ஏறி moonல இருக்காங்க!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எனக்கூறி டெல்டாப் பகுதியில் வேறு ஆலைகள் எதுவும் அமைப்பதைத் தடுத்து வேலைவாய்ப்பில்லாமல் அடித்துள்ளனர். இப்போ ஆற்று மணலை அள்ளி விவசாயமும் நீரின்றி அழிய வைக்கிறார் நானொரு டெல்டாக்காரன் என்று மார்தட்டிக் கொள்ளும் விடியல். சர்வ நாசம் நிச்சயம்.
ஆட்டத்தை ஆரம்பிக்கின்றனர்
Tasmac kudis sorry tamilans can raise voice if you are born to a tamilachi.
சீக்கிரம் நிறங்கள் மீதம் இருக்கும் கனிம வளத்தை விற்று விட்டு தண்ணீருக்கு பிச்சை எடுங்கள்
நிலத்தடி நீர் அப்போ குடிநீர் அப்போ விவசாயம் அப்போ இருக்கவே இருக்கு காவிரி நீரை பெற்றுத்தர கர்நாடகாவை கேட்கமாட்டோம் அதை மத்திய அரசுதான் பெற்றுத்தர வேண்டும் என கூவலாம் நம்புவதற்கு தமிழன் கேடுகெட்ட திராவிட மாடல்
பணம் பணம் பணம்
ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ள குவாரிகளையே ஆறு ஏழு மாதங்களாக இவர்கள் இயக்கவில்லை
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5