வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சிபிஐயை குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கிதர வலியுறுத்துங்கள்
AKKA EPPO CANDLE LIGHT MARCH .ADA NEENGA VERA.
ஈராக் காரன ஏன் சொரியிற, முதல்ல மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு பதவி விலக சொல்லு
மணிப்பூர் முதல்வர் ஏன் இன்னும் ஆணியை புடுங்கிட்டு இருக்கர் அவரை முதலில் பதவி விலக சொல், நீயெல்லாம் ஒரு,,,,,,,,,,
OK 200 ROOVAA OOPIS IPPO COOLIE EPPADI 2 NO 100 ROOVAA .SUPER.
யாருக்கு யார் நெருக்கடி கொடுப்பது என்பது விவஸ்தையே இல்லாம போய் விட்டது. ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தேர்தலில் தோல்வி அடைந்த உடன் இவர் தலை மறைவாக போய்விட்டார். தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு ஏங்கும் இவர் இப்படியெல்லாம் பேசுகிறார். திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி கிடைக்காத காரணத்தால் தான் பாஜகவில் தஞ்சமடைந்தார்.
நாட்டில் மாதத்துக்கு இரண்டு மூன்று ரயில் விபத்துகள் நடந்து கொண்டு இருக்கிறது, அதற்கு பொறுப்பேற்று மத்திய பாஜக அரசின் ரயில்வே துறை அமைச்சரிடம் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்க வேண்டியது தானே?
திமுக அடிமைகளின் பொது அறிவு, லாஜிக்கல் திங்கிங் எப்படி இருக்கும் ன்னு இந்தக்கருத்தைப் படித்தால் புரிகிறது .... முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் வரும் சட்டம் ஒழுங்கை எதனுடன் ஒப்பிடுவது ????
8 வயசு குழந்தையை கற்பழிச்சு கொலை செய்தபோது நீ என்ன
ஈராக்ல பெண்ணின் திருமண வயது ஒன்பதாமே. அந்தக் குழந்தையின் அனுமதி பெற்றா எல்லாம் நடக்கும்?
உதர்ப்பிரதேசத்துல நேத்து ஒரு நர்ஸை கற்பழிச்சு கொன்னுட்டானுங்க, உங்க மோடி பதவி விலகிட்டாரா ? பதில் சொல்லு நடிகையே
INDI கூட்டணியினர் ஆளும் மாநிலத்தில் எல்லாம் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது அங்கெல்லாரையும் பதவி விலக சொல்லும் அளவிற்கு சுரணை இருக்கா குஷ்பக்கா
உத்தர பிரதேஷிலும் ஒரு நர்ஸ் இதேபோல் கற்பழித்து கொல்லப்பட்டு இருப்பதாக செய்தி வந்துள்ளது இவர் ஏன் யோகியை பதவி விலக சொல்லவில்லை
இந்தியாவில் எது கேடாக நடந்தாலும் தமிழ்நாட்டு எந்த காட்ச்சியில் இருந்தாலும் அவர்கள் தான் காரணம் என்று சொல்வது நம்ம தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் புகுந்த வந்தேறிகள், பிரமாநிலங்களில் இப்படியெல்லாம் கருத்துப்போட மாட்டார்கள். ஏன்னா அவர்களுக்கு இருக்கிரவேலலையை பார்க்கவே நேரம் இல்லை. தமிழநாட்டில் இருக்கும் சில விஷக்கிருமிகளை தங்கள் வேலையையும் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள் தங்கள் இனத்தையே கேவலப்படுத்த.
இங்கே கொலை தற்கொலையாய் மாற்ற முயற்சிக்க படுகிறது. யோகி புல்டோசர் அனுப்புகிறார். அங்கும் குற்றவாளிகளை இண்டி கூட்டணி பாதுகாக்க முயல்கிறது. யோகியை குறைசொல்ல இண்டி கட்சிகாரர்களுக்கு அருகதையில்லை.
உத்ரபிரதேஷாமா? உத்ரகண்டா?
நர்ஸ் சொந்த ஊர் உத்ரகண்டு மாநிலம்... சம்பவம் நடந்தது சத்தீஸ்கர் மாநிலம்... அப்படினு தினமலர் பேப்பர்ல செய்தி வந்துது... நீங்க என்ன உத்தரப்பிரதேசம்... புது கதை விடுறீங்க...
மேலும் செய்திகள்
அமலாக்கத்துறை நெருக்கடி: அடக்கி வாசிக்கும் நேரு
21 hour(s) ago | 4
அஜித்தை சீண்டிய ஆதவ் அர்ஜுனா: பொதுக்குழு பேச்சால் சலசலப்பு
21 hour(s) ago | 9