வாசகர்கள் கருத்துகள் ( 6 )
யார் இந்த கோமாளி?
அண்ணாதுரை , கட்டுமரத்தின் கருமாதி [நினைவு நாள் ] அன்று சோறு போட்டு திதி கொடுக்கும் நிகழ்வு கூட மூடநம்பிக்கைதான் ...அதற்கும் தடை கோருவதில் கொளத்தூர் மணி கும்பலுக்கு என்ன தடங்கல் ? தயக்கம் ? ஓசி சோற்றுக்கு வேட்டு வந்துவிடுமா என்ன ?
இது போன்ற மத மோதல்களை உருவாக்ககூடிய அமைப்புகள் எந்த சமூதாயத்தின் பெயரில் செயல் பட்டாலும் தடை செய்ய வேண்டும்
சாப்பிட்ட இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்வது இங்குள்ள மரபு. இதனை எதிர்க்கும் திராவிடர் கழகம் புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் முஸ்லிம் அகதிகள், இந்து, கத்தோலிக்கர் மற்றும் பெண்களின் பாதங்களைக் கழுவிய போப்பாண்டவரை விமர்சிக்குமா?
டெல்லியில் மத்திய பாஜக அரசிடம் போய் கேட்க வேண்டிய சரியான கேள்வியை இங்கு வந்து தவறான இடத்தில் கேட்கிறார்!
sir எந்த ஊர்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
6 hour(s) ago | 1
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
8 hour(s) ago | 2