வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பிரதமரின் பாதுகாப்பு குறித்து , காவல் அதிகாரிகள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பிரதமரின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.
மத்தியில் ஆளும் கட்சி மஜுரிட்டி இல்லாத அரசுதானே
எதிர் கட்சி தலைவர் நடந்துகொண்ட அநாகரிக செயலுக்கு அவைத்தலைவர் ஏதாவது செயல் எடுக்க வேண்டும் இப்படிப்பட்ட தூண்டிவிடும் எதிர் கட்சித்தலைவரை சிறிதுகாலம் சபையிலிருந்தே ஒய்வு பெற ஆணை இட வேண்டும் இதில் எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது இந்த செய்கை முற்றிலும் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும் இதில் சிறிதுகூட ஐயமில்லை
99 இக்கு இந்த அட்டமா
சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் ஆட்களை தூக்கி வெளியே வீச வேண்டும்..... எப்படி என்று தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்குத்தான் இந்தியர் அல்லாதவரை, தேசபற்று சிறிதும் அல்லாதவரை எதிர்க்கட்சி தலைவர் ஆகவிடக்கூடாது... நம் நாடு எந்த முன்னேற்றமும் அடையக்கூடாது ....இதுதான் எதிர்க்கட்சியின் கைகூலிகளின் எண்ணம் வேணுகோபால்-ஜி
எதுவும் நடக்கலாம் என்பதே உண்மை. மோடி அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பதில் தவறில்லை.
என்ன பயம்?
ஆமாம்! இனி மோடிஜியை யாரும் கட்டி பிடிக்க அனுமதிக்க கூடாது! மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் போர் முடிந்த உடன் பீமனை கட்டிப் பிடிக்க நினைத்தானாம்! கிருஷ்ணர் இரும்பினால் செய்த ஒரு பீமனை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி வைத்தாராம்! அதை அவன் கட்டிப் பிடிக்க அது சுக்கு நூறாக உடைந்தததாம்! அது போல பாராளுமன்ற உள் வளாகத்தில் இரும்பினால் ஆன மோடிஜி சிலையை வைத்தாலும் தவறாகாது
நேதாஜியையும் சர்தார் படேலையும் முடித்து நேரு என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு.
உங்கள் கற்பனை திறனுக்கு நல்ல சினிமா எடுக்கலாம்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
14 hour(s) ago | 23
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
16 hour(s) ago | 4