வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஹாஹா காங்கிரஸ் காண்பது தான் கனவு அவர்கள் ஏதாவது முயற்சி செய்திருந்தால் தானே வெற்றி பெற. பிஜேபி தான் என்பது அணைத்து கருது கணிப்பு முடிவு ஜூன் 4 வரை பொறுத்தால் கனவு களையும்
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.... அப்புறம் சித்தப்பா..ன்னு கூப்பிடலாம். கனவு காண்பதற்கு அவரவர்களுக்கு உரிமை உண்டு...? “கடவுள் இருக்கான் குமாரு”...?
அதற்க்கு பதில், தரமான மருத்துவத்தை இலவசமாக கொடுக்க முயலலாமே? இது தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியை அல்லவா வளர்ந்துவிடும்
முதலில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை உடனே திரும்ப கொடுக்க வேண்டும். உலகத்திலேயே முதியோரிடம் கொள்ளை அடிக்கும் ஒரே ஒரு அரசு பிஜேபி அரசு மட்டும் தான்.
கரெக்டு, தினம் காலி, மாலை வெளியூர் பயணம் சென்று கொண்டு இருக்கும் வயதானவர்களுக்கு சொல்கிறீர்கள் .. அவர்கள் ஏன் தினமும் செல்ல வேண்டும். ஏதோ வருடத்தில் நான்கு ஐந்து தடவை செல்ல அவசியம் வரலாம். தினம் அவர்களுக்கு வெளியூர் செல்லும் தேவை இல்லாமையை செய்யலாம். வயதானவர்கள் சென்ற் ஐம்பது வருடங்களுக்கு முன் போல இப்போது பெரும்பாலும் இல்லை. ஏதோ அரசின் மீது வன்மத்தில் சொல்வதாக தெரிகிறது. உலகிலேயே முதியோரிடம் கொள்ள எப்படி டிக்கிறது என்பதை சொன்னால் கொஞ்சம் அலெர்ட்டாக இருக்கலாம், சொல்லுங்க
தேர்தல் நடைமுறை சட்டம் இப்போ இருக்கும் போது எப்படி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி இருக்கமுடியும்?
கொங்கிரஸ் கனவு பழிக்க போவதில்லை
இந்தியா உடன் மோடி வாழ்௧வே
ஒரு நல்லவர், வல்லவர் மோடிதான் பிரதமராக வர வேண்டும்.
மோடிதான் வர வேண்டும்
மோடி 2.0- வில் கொரோணா, லாக்டௌன் போன்ற தாக்குதல்களை சமாளித்து இன்றைய நிலைக்கு நாம் வந்திருப்பதே மிகப்பெரிய சவாலான விஷயம். லாக்டௌனால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு, போதாக்குறைக்கு இரஷ்ய உக்ரைன் போர் என அனைத்து தடைகளையும் கடந்து முன்னேற்ற பாதைக்கு திருப்பும்போது அடுத்த தேர்தலே வந்துவிட்டது மோடி 3.0 நிச்சயம் புதிய இந்தியாவை கட்டமைக்கும் உன்னத அரசாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
5 hour(s) ago | 1
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 31
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5