வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடல் வளம் பாதிக்கும் அபாயம் பாதிப்பு ஏட்படாமல் இருக்க மாநில அரசு என்ன செய்யவேண்டும்? ஒன்று தங்களால் முடிந்தால் நிபுணர்களை வரவழைத்து, ஆலோசனை செய்து பாதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு அதிக நிதி தேவைப்படும். சிலை வைக்க நிதி வைத்திருக்கும் தமிழக அரசுக்கு, இதுபோன்ற அபாயங்களை தடுக்க நிதி இருக்காது. போகட்டும். இப்பொழுது என்னசெய்யவேண்டும். மத்திய அரசின் உதவியை கோரவேண்டும். மத்திய அரசு நிதி ஆயோக் என்றொரு கூட்டம் கூட்டி, மாநில முதல்வர்களை அழைக்கிறது,. அந்த கூட்டத்திற்கு சென்று இதுபோன்ற பிரச்சினைகளை கூறி நிதி கோரவேண்டும். கூட்டத்திற்கு போகமாட்டேன் என்று சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடித்தால்... பின் எப்படி இதுபோன்ற அபாயங்களை தடுக்கமுடியும்? யோசியுமய்யா முதல்வரே,,,? சிலை முக்கியமா அல்லது கடல் வளம் முக்கியமா, மக்கள் நலன் முக்கியமா? யோசியுமய்யா முதல்வரே...??
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
16 hour(s) ago | 23
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
16 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
19 hour(s) ago | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
01-Oct-2025 | 5