வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காவிரி பிரச்சினையில் அதிமுக வெளிநடப்பு செய்து பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த மாதிரியா?
இனிமேலாவது மதில் மேல் பூனையாக நில்லாமல், ஏதாவது ஒரு கூட்டணிக்கு விசுவாசமாக இருங்கள்.
அதற்குத்தான் இங்கியிருந்து போய் இருக்கும் திருட்டு திமுக MP இருக்காங்களே முக்கியமான மசோதா வந்தால் வெளி நடப்பு செய்து அந்த மசோதாவை ஜெயிக்க வைத்து விடுவார்களே.
பணத்தின் மீது அதீத ஆர்வம் பாவிகளாக ஆக்கி அதே எண்ணம் முளை முறுக்கேறி ஒருவரையொருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதையும் அரசியல் ஆக்கியது பதவி வெறி.
மக்கள் நலத் திட்டங்கள் எதுவானாலும் அதைக் கொண்டு வரும் எந்த மத்திய அரசுக்கும் மாநிலக் கட்சிகள் ஆதரவு அளிப்பதில் நிபந்தனை விதிப்பது பிரிவினையை வளர்க்கவே செய்யும். மத்திய மாநில அரசுகளில் ஒரே கட்சி ஆட்சி செய்தாலும் மாநில நலனை மட்டுமே முன்னிறுத்தி முரண்பட்டு நிற்பது ஒட்டு மொத்த இந்திய நாட்டு முன்னேற்றத்திற்கு தடையாகவே இருக்கும்.
வன்முறை அரசியல் கூடாது. தொண்டர்களும் ரவுடிகளை கட்சி பெயர் சொல்லி வன்முறை செய்பவர்களை காவல் துறை இடம் அடையாளம் காட்டா வேண்டும்
ஆதரவு அப்படியே கொடுத்து விடுவது போல உருட்டுவது தப்பித்துக்கொள்ளத்தான். திருப்பதியை நரிகள் ஆக்கிரமிக்க வகை செய்தவர்க்ககளை எப்படி அப்படியே விட்டுவிட முடியும்.
பெட்டிகளுக்காக உருவானது YSRC. அதே பெட்டிகளுக்கு ஓட்டும் போடும். கொள்கையாவது மண்ணாவது? ஆக மொத்தம் வீணாக அடிபடுவது அடிமட்டத் தொண்டர்கள் மட்டுமே.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 6