வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அது செரிங்கோ ஆனால் நீங்கள் நாடாளும் மன்றத்துக்கு உதவ வில்லை அடுத்து வருகின்ற சட்டசபை எப்படி உங்களுக்கு கை கொடுப்பார்கள் அப்படியே கூட்டணி வைத்தாலும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்பார்கள் குறைந்தது சீட் கேட்பார்கள் ஓத்து கொள்வார்களா உங்கள் அடிபொடிகள் கண்டிப்பாக ஓபிஸ் மற்றும் தினகரன் சீட் கேட்பார்கள்
பங்காளி கட்சி திமுக.... தேர்தலில் வெற்றி பெற பங்காளி.... பழனி உதவி செய்து இருக்கிறார்.... இதில் என்ன தவறு ???
எடப்பாடி தன் சொந்த நலனுக்காக பாஜகவை விட்டு அண்ணா திமுகவை கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வந்தார் காரணம் கொடநாடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு இல் இருந்து தப்பிக்க எடுத்த முடிவு ஆகும் அண்ணாமலையை மாற்றுவது என்பது கனவிலும் நடைபெறாது ஏனென்றால் அண்ணாமலையின் வலது புறம் மோடியும் இடதுபுறம் அமித் ஷாவும் பின்னால் நட்டாவும் உள்ளார்கள் நீங்கள் யாரை பிடித்து இவரை மாற்ற முடியும் அண்ணாமலையின் பதவிக்காலம் 2026 ஜூன் வரை உள்ளது ஆகையால் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது உங்கள் கனவில் கூட நடக்காது.
பாஜ தோத்தால் அண்ணாமலை பதவி விலகணும் என்றால் அதிமுக தோத்தால் எடப்பாடி பதவி விலகணும் பாஜ தோற்கப்போவது இல்லை வாக்கு சதவிகிதம் நிச்சயம் பதினெட்டு முதல் இருபது வரை வரலாம் எனவே ல் பாஜ இல்லாமல் இவரால் கனவு கூட காண முடியாது பாஜ குறைந்த பட்சம் நூறு தொகுதி கேட்பார்கள் இல்லை தனித்து போட்டி என்று அதிமுகவை காலி செய்வார்கள் எப்பிடி பார்த்தாலும் எடப்பாடி பதவிக்கு சங்கு தான்
காற்றடித்து கோபுரத்தில் உட்கார்ந்த குப்பைகள், படிப்பறிவுடன் அனைத்திந்திய தேர்வில் வெற்றி பெற்று காவல் துறையில் ஒரு உயர் பதிவில் இருந்து தானாகவே விலகி பொது மக்கள் சேவைக்கு அரசியலுக்கு வந்தவரை விமரிசிக்க தகுதி இல்லாதவர்கள் அவர் சொன்னதில் என்ன தவறு?
அதிமுகவுக்கு ஆப்பூ அடிச்ச ஒனக்கு ஆப்பு நிச்சயம்
பாடி எப்படி? தோற்ப்பது என்னவோ உறுதி, சோ, தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா?
தமிழகத்துல அண்ணாமலைக்கு பதவிபரிப்பு நிச்சயம்
அண்ணாமலை வென்றாலும் தோற்றாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயம் தமிழக கட்சியின் தலைமையில் அவருக்கு மிக முக்கிய இடம் உண்டு
அம்பூட்டு பயமா
கோவை அதிமுக அதிமூக்கிய தலைவர் ஒருவரே கோவையில் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் திமுகவிற்கு அல்லது பாஜகவிற்கு ஓட்டு போடச் சொல்லி அதிமுகவினரும் கோவையில் இரண்டு பிரிவாக பிரிந்து ஒரு பிரிவு திமுகவிற்கும் மற்றொரு பிரிவு பாஜகவிற்கு வாக்களித்து உள்ளாதாக பேசிக் கொள்கிறார்கள் சென்ற பஞ்சாயத்து தேர்தலிலேயே அந்த பிரமுகர் திமுகவின் வெற்றிக்கு உதவியாகவும் அதன் காரணமாக தான் செந்தில் பாலாஜி அவர்கள் கொங்கு மண்டலத்தில் பஞ்சாயத்து மாநகராட்சிகளை கைப்பற்றி வெற்றி பெற்று திமுகவில் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நிரந்தர பெருமை பெற்று தந்ததாகவும் இதன் காரணமாகவே அந்த அதிமுக்கிய பிரமுகர் மீது வருமானத்திற்கு மேல் சொத்து ஈட்டியதாக எவ்வித வழக்குகளும் தொடுக்க படவில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள் அய்யா இவர் திமுகவின் ஸீலீப்பர் செல்லாக இருந்து கொண்டு வரும் தேர்தலில் திமுக பக்கம் சாயக்கூட சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாம் வாழ்க தமிழகம் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கீ ஜெய் தமிழ் அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்
சிறுபான்மையினர் எப்போதும் திருட்டு திமுகாவுக்குத்தான் வோட்டு பிட்சை போடுவார்கள் எதற்கு இந்த எடப்பாடி கட்சிக்கு வேண்டாத வேலை எப்படியும் அவர்கள் வோட்டு போட மாட்டார்கள் அப்புறம் எதற்கு அவர்களை புடித்து தொங்கி கொண்டு இப்போது என்னவாச்சு கட்சி சார்பில்லாத திருட்டு திமுகவை பிடிக்காத ஹிந்துக்கள் பீ ஜெ பி கு அவர்கள் வோட்டை போட்டு விட்டார்கள்
மேலும் செய்திகள்
விஜய் பின்னால் செல்கிறீர்களே; பிரசங்கத்தில் பாதிரியார் புலம்பல்
8 hour(s) ago | 15
த.வெ.க.,வுடனான கூட்டணி பேச்சு; விஜயை சந்தித்தாரா வேணுகோபால்?
8 hour(s) ago | 1
உங்கள் முடிவை இன்றே அறிவியுங்கள்; பன்னீரை நெருக்கும் ஆதரவாளர்கள்
9 hour(s) ago | 3
வட்டிக்கு கடன் வாங்கி ரூ.30 ஆயிரம் லஞ்சம்!
22-Dec-2025 | 12