வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒரு நாள் குடிசெல்வை நிறுத்தி,வீட்டில் அட்லீஸ்ட் 5 காய்கறி இடமிருந்து அதில் பயிர் செய்யுங்க...வாரத்துக்கு ஒரு முறை குடி நிறுத்தி வீட்டு தோட்டம், மாடி தோட்டம் பண்ணுங்க...
வாங்கட்டும் நல்ல வாங்கட்டும் மழை இல்லை விவசாயம் இல்லை பின்பு எப்படி காய்கறிகள் பயிரிட முடியும்? பெயரிடல் தான் விளைச்சல் அதிகரிக்கும் விளைச்சல் அதிகரித்தல் வில்லை தானாக இறங்கும் அப்போ புரியும் ஆனல் மக்கள் உண்ணார் மாட்டார்கள் தங்கத்தின் பின்னல் மட்டும் ஓடும் பைத்தியகர்கள் தங்கத்தை வைத்து திங்க முடியமா?
விளை நிலங்கள் விற்க்கப்பட்டால் விண்ணில் பயிர் செய்ய முடியுமா????
வருடத்தில் 10 மாதம் நஷ்டப்படும் விவசாயிகள் இந்த 2 மாதமாவது லாபம் சம்பாதிக்கட்டும்... 100ரூ வாங்கிய காய்கறிகள் 1000ரூ என்றாலும் சந்தோசமாக வாங்குவேன்.. சாராயம் விலை எவ்வளவு ஏறினாலும் வாங்கியே தீரும் நம் மக்களுக்கும் இது மிகப்பெரிய சுமையா என்ன?
அரசாங்கத்துக்கு என்ன வேலை பாரின்ல ஏதாவது தமிழர்கள் பற்றி சொல்றாங்களா வட நாட்டுல தமிழ் பத்தி சொல்றாங்களா மோடி அதை பண்ணுனாரு இத பண்ணினாரு மோடி இது இது பாக்குறதுக்கு தான் நேரம் ஆனா இங்க மக்கள் என்ன நிலைமையில் இருக்காங்க நிம்மதியா இருக்காங்களா காய்கறி விலை என்ன வீட்டு வாடகை என்ன தண்ணீர் எப்படி கிடைக்குது கரண்ட் பில் என்று ரோட்ல நடக்க முடியுதா கண்ட காளி பசங்க கஞ்சா தண்ணி அடிச்சிட்டு ரோட்ல அரசாங்க அதிகாரி பொதுமக்கள் எல்லாரையும் புடிச்சு அடிச்சுட்டு நடக்கிறானுங்க இத பாக்குறது நேரம் இல்லை யாருக்கும்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
10 hour(s) ago | 20
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
12 hour(s) ago | 4