வாசகர்கள் கருத்துகள் ( 15 )
விடியல் ஆட்சி கொடுத்துமா இவர் தயவு தேவைப்படுகிறது?
கோடி இதுவே பெரிய மோசடி, எப்படி தீய மிக்கவை அரசை தேர்தலில் நிக்க வச்சானுங்க நேர்மையா தேர்தலை சந்திக்க தகுதி இல்லாதவனுங்க எப்படி தமிழ் நாட்டை காப்பாத்துவானுங்க
நெற்பயிர் உள்ள இடங்களில் முளைக்கும் தேவையற்ற ஊடு பயிர்களை வளரவிட்டு , நெற்பயிரை அழித்துவிட்டால் போதும் இதுதான் இன்றய தேவை ஒரு புறம் விவசாய வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மறுபுறம் தேவையற்ற காளான்களை வளரச்செய்வதே வளர்ச்சி இதுதான் நாளைய வெற்றி/ வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
இப்போவே தேர்தல் வியூகம் தொடக்கம் நம்ம மைண்டு ஏன் article ஐ நினைக்கிறது ஆகவே பிஜேபி ம் முறை ஆட்சி அமைப்பார் என்பதை தீம்க ஒத்து கொண்டது போலும் உள்ளது
இந்த ஆள் ஆர்யன் இல்லையா ஹிந்தி தானே அவர் தாய் மொழி அது பரவாயில்லையா என்ன பித்தலாட்டம் சனாதனத்தை ஒழிப்போமென்றவர்களின் குரல்வளைகளை நசுக்குவோமென்ற வடநாட்டிலிருந்துதானே இவர் வருகின்றார் இவரொடு எந்த மொழிலயில் பேசுவார், சைகை மொழியிலா?
பிரஷாந்த் வருவதனால், திமுக ஒன்னும் நல்லவனாக ஆகி விடாது யாரை ஏமாத்தி கூட்டணி செய்யலாம் என்ற நரி தனம், ஆலோசனை கேட்பார்கள்
இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது தேர்தலுக்கு. இப்பவே பிரஷாந்த் கிஷோரை கூப்பிடுகிறார்கள் என்றால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சொல்லி ஓட்டு கேட்க்கும்படி எதுவும் செய்ய போவதில்லை என்றுதானே அர்த்தம்.
தமிழக மக்களின் சாபமும் வயிற்றெரிச்சலும் பிரசாந்த் கிஷோரை சும்மா விடாது
இந்த முறை இவனின் தேர்தல் வியூக பம்மாத்து தமிழகத்தில் எடுபடாது திமுகவிற்கு பால் ஊற்றி காரியம் பண்ணி விட்டு போகப் போகிறார்.
எங்களுக்குன்னு வந்தா வடக்கனா இருந்தாலும் ஓகே. இந்திக்காரனா இருந்தாலும் சரிதான். பிராம்மணனாக இருந்தாலும் டபுள் ஓகே. வேற என்னத்த செய்யறது. இங்கிருக்கிற பகுத்தறிவு நாத்திகவாதம் பேசற திராவிடம் திராவிடன்னு கூவுற சமச்சீர் உருப்படிகளை நம்புறது அம்மஞ்சல்லிக்கு பிரயோசனப்படாது.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5