வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு இந்தியர் இங்கிலாந்து பிரதமரானபோது கொண்டாடுகிறோம், கமலா ஹரிஷ் அமெரிக்க துணை ஜனாதிபதியாகும்போது சிலாகிக்கிறோம், அதிபர் வேட்பாளர் ஆகும்போது ஆனதப்படும் நாம் ஒரு இத்தாலிய பெண்ணை பிரதமாகும் நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளிநாட்டுக்காரி என கூச்சல் போடும் நாம் நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அவர் இந்தியர் அவருக்கு என்னை ஆள தகுதி இல்லை என சொல்லவில்லை, திறமை எங்கு உள்ளதோ, மக்கள் யாரை ஆதரிக்கின்றனரோ அவர்கள் பிரதமராக வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என விளித்த, அகிம்சையை பிறந்ததாக சொல்லப்படும், அனைத்து மதமும் சமம், என சொல்லப்படும் உலகின் மிக பெரிய ஜனநாயக தேசத்தில் மக்களால் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வென்றபின் அவர் இந்தியர் அல்ல என பிரதமராக பதவியேற்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டனர்.
சோனியாவ இந்தியா சிடிஸின்ஸ், ஏனென்றால் ராஜிவ் காந்தியை இந்தியா சட்டப்படி திருமணம் செய்திருக்கார். அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவர் இந்தியாவுக்காக தந் வாழ்வை அர்பணித்திருக்கிறார். இத்தாலிக்காக அல்ல. சங்கிகளுக்கு அது புரியாது.
மகாராஷ்டிராவை பொருத்த நாட்டில் அதன் கூட்டுனியான சுப சேனா துரோகி பிஜேபி மூலம் அதிக எம்எல்ஏ களைப் பெற்று இன்று காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு கேவலமான அரசியல் செய்கிறார்கள்
கொடும இதெல்லாம் நம்ம நாட்டுல வந்து தைரியமா பேசிட்டு இருக்குதுங்க
ஆக மொத்தம் தங்கள் தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்ய எண்ணம் இல்லை.
waiting with tea biscuit for ED team to ride is a cheap stunt , this silly pappu to divert people attention from his criminal negligence by killing 381 innocent lives in wayanad
இத்தாலியிலிருந்து இங்கு வந்து நம் நாட்டை கொள்ளை அடித்து விட்டு என்னமா பேசுகிறார்கள். இவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.நாடு கடத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5