வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழக எம் பி க்கள் பாராளுமன்றத்தில் பேசினால் உடனே மத்திய பாஜக அரசு செய்து விடும் என்று அப்பாவித்தனமாக நம்பும் பாஜகவினர் இவரது கேள்விகளுக்கு ரயில்வே துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று சொல்வார்களா?
தாம்பரம் நிலைய மேம்பாட்டு பணிகள் புதிய இரண்டு பிளட்பார்ம்கள் ,அவற்றுக்கான தண்டவாள இணைப்புகளுக்காக தற்காலிகமாக 15 நாட்களுக்கு மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ..அவ்வளவுதான் ...இவர்களுக்கு எதுவும் புரியாது ..திருடுவதை தவிர ....ரயில்வே நினைத்தால் , நான்கு நாட்களில் அனைத்து வேலைகளையும் முடிக்கிறோம் என்று ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்தினால் , இவர்களால் சகிக்க இயலுமா ? தமிழக சட்டமன்றம் போல நாடாளுமன்றத்திலும் தரவுகள் இன்றி பேசக்கூடாது .
சென்னை to செங்கல்பட்டு 60 கிலோமீட்டர்
30 km க்கு மேல் இயக்கப்படும் ரயில்களில் கழிவறை வசதிகள் இருக்க வேண்டும். மின்சார ரயிலில் அந்த அம்சம் கிடையாது என்பதால் திண்டிவனம், விழுப்புரம் வரை கழிப்பறை வசதிகள் கொண்ட மெமோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் இந்த எம்.பி இருப்பது வேடிக்கையாக உள்ளது. ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றால் கழிப்பறை வசதியுடன் கூடிய ரயில்களை அதிகமாக விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே தவிர சென்னையிலிருந்து மின்சார ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுளித்தனமானது.
சென்னை to செங்கல்பட்டு 60 கிலோமீட்டர்
விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை பாதை திட்டம் என்ன ஆச்சு என்று யாரும் கேட்கவில்லை. ஆம்னி பஸ் தொழில் காரணமாக இருக்கலாம்... முன்பே உளறுவாயன் அய்யர் எம் பியாக இருந்த போது அகலப் பாதை திட்டம் முடிந்த பிறகும் பல நாட்கள் ரயில் ஓட விடாமல் செய்ததாக ஒரு பேச்சு உண்டு
நியாயமான கோரிக்கை. 40க்கு 40 ஜெயித்தவர்கள் இதைபற்றியெல்லாம் கவலைபடுவதில்லை.
ரயில் வண்டி ரிப்பேர்
குட், ஹி டாக் அபௌட் தி மிடில் கிளாஸ் people problem.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
13 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2