வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிவகங்கை பகுதியில் கல்லடி பட்டது போதாதா?
யாரோ ஒரு ரொம்ப நல்லவர் நம் நாட்டு பணம் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு தந்து அங்கு கள்ள பணம் அச்சிடப்பட்டு நம் நாட்டுக்குள் அப்பணம் ஊடுருவி நமது பொருளாதாரத்தைக் குலைக்க திட்டமிட்டாராமே அந்த தேச துரோகி யாரென்று யாராவது கண்டால் சொல்லுங்களேன் நாட்டில் இந்த பேச்சு ரொம்ப நாளாக பேருந்திலும் ரயில் வண்டிகளிலும் பொது மக்களால் பேசப் படுகிறதே இது உண்மையா
இவரு படிச்சவர்தானா? இப்போ பிரச்சனை என்ன? கட்டுமரத்துக்கு தெரிஞ்சி நடந்துச்சா இல்லையா? அதுதானே? கட்டுமரம் தம்மாத்தூண்டு எதிர்ப்பு பள்ளுப்படாம தெரிவிச்சுக்கறேன்னு சொன்னது உண்மையா பொய்யா? வருசமா மீனவ சமுதாயத்தினருக்கு நடந்த கொடுமைகளுக்கு கட்டுமரம்தான் பொறுப்புங்கற உண்மை வெளிவந்திரிச்சில்ல? இவ்வளவு நாளா மக்கள எப்படி எமாத்தி வந்துருக்காங்க? இந்த லட்சணத்துல மத்திய அரசுக்கு கடிதங்கள் வேற மீனவர்களுக்கு ஏற்படற கஸ்டங்களினாலே ரொம்ப வேதன பட்டுட்டாங்களாம் இத பத்தி பேசாம, ஜெய்ஷ்ங்கர் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம்னு சொன்னாருன்னு சம்பந்தமே இல்லாம உளறிட்டு...
வாக்கு கேட்டு அவரோட தொகுதிக்குள்ளேயே போக முடியல இந்த வெங்காயத்துல இந்த ஆளு கம்பு சுத்திகிட்டு இருக்கானுங்க
Sir, have enough rest It is too late to talk Because of congress we are years behind in all sectors
இந்திரா காந்தி செய்தது சரி என்று சொல்கிறாரோ
தாமதமாக வந்தாலும் உண்மை உண்மைதான்
பசிக்கு வயதாகிவிட்டது உளறுகிறார் இவர்கள் ஆட்சியில் இருந்த போது மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஆனால் இப்போது துப்பாக்கி சப்தம் இல்லை கைது மட்டுமே அதுவும் விடுவிக்க படுகின்றனர்
திரு எடபாடி சொன்னது நினைவுக்கு வருகிறது
மேலும் செய்திகள்
த.வெ.க., வேட்பாளர்களை விஜய் தான் அறிவிப்பார்
11 hour(s) ago | 3