வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அழகிரியின் பெயரை சொல்லி கட்ட பஞ்சாயத்து, ரவுடித்தனம், போக்கிரிதனம், மாமுல் வசூல் என்று செழிப்பாக வாழ்ந்த கும்பலுக்கு கைகளில் எடுத்துள்ள அரிப்பை அடக்க முடியாமல் கதறி காலில் விழுந்து விட்டனர். அழகிரிக்கு அவமானம்
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு விருந்தளித்து அரவணைத்தது போல அடுத்து கம்யூனிஸ்டு கவுன்சிலர் லீலாவதி படுகொலை குற்றவாளிகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். கண்கள் பனிக்கும். திராவிஷ இதயம் இனிக்கும் .
அப்பா இருக்கும் போது அழகரியுடன் கடுமையாக உழைத்து தென்மாவட்டத்தில் வெற்றிபெற செய்ததற்கு கிடைக்கும் பரிசை பாருங்க. சொந்த கட்சிகுள்ளேயே மன்னிப்பு கடிதம், நமஸ்காரம்னு...!! வாழ்க திமுகவை இன்னும் நம்புபவர்கள்
எது சொந்த கட்சி? கலைஞரால் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அந்நியர்கள் தான். அவர்களை சொந்த கட்சிக்காரர்கள் என்று சொல்ல முடியாது. போன தேர்தலின் போது, அழகிரியை அஞ்சாநெஞ்சான் அது இது என்று பாஜக எழுதி, கலகம் உண்டாக்கி கொம்பு சீவி விட்டுப் பார்த்தது. ஒன்றும் முடியவில்லை. பின் விளைவுகள் எதுவாக இருப்பினும், கட்சிக்கு எதிராக இயங்கினதால், அன்று பொருளாளராக இருந்த எம் ஜி ஆரை யே விலக்கிய கட்சி திமுக. விலக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர மன்னிப்புக் கடிதம் கொடுக்கத்தான் வேண்டும்.
மதுரையார் பொறுப்பில் கட்சி போனால் அண்ணாமலைக்கு இப்படி அச்சுறுத்தும் துணிவே வராது.. துக்ளக்காரிடம் அறிவாலய டேபிள் துடைக்கும் பையன் கூட பயப்பட மாட்டான் ......
அந்த பத்து பேருக்கும் "ஏழரை சனி " ஆரம்பம் ஆகிவிட்டது. துவாரகாவில் யாதவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது போல சரித்திரம் திரும்பும்.
கெட்ட புழப்பு..