வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆந்திராவை பொறுத்தவரை ஜெகன் மோகன் ரெட்டியா சந்திரபாபு நாயுடுவா என்பதுதான் போட்டியே. பாஜகவோ காங்கிரஸோ அங்கே பொருட்டே இல்லை.
பாப்போம்
2024 ஆந்திரா தேர்தலில் கடும் போட்டி இருக்கும்.
ஜெகன் முடியை கூட அசைக்க முடியாது.
கண்டிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகான இலக்கு ஆந்திரா தான் அங்கும் காங்கிரஸ் ஆட்சி அமையப்போவது உறுதி இதை யாராலும் தடுக்க முடியாது
யார் அரசியலுக்கு வந்தாலும் 'நாட்டுக்கு சேவை செய்ய அரசியலில் கால் பதித்தேன்' என்று கூறுகிறார்கள். நான் கேட்கிறேன், நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர்ந்து, நமது நாட்டின் எல்லைப்பகுதியில் சென்று பணிபுரியவேண்டியதுதானே. அது என்ன அரசியலில் கால் பதிப்பது?
கட்டுரை எழுதியவருக்கு தெலுங்கானாவில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் எத்தனை என்பது தெரியுமா ????
சந்திரபாபு நாயுடு உள்ளவரை ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலாது. கர்நாடகாவிலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் தோல்வி அடையும்.
எல்லாமே free னு சொல்லு மொத்தம் உங்களுது ஆயிடும்
அப்போ திருச்சி சிவாவின் மகன் மற்றும் AK அந்தோணியின் மகன்கள் பிஜேபியில் சேர்த்தது
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
7 hour(s) ago | 8
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5