வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பித்தம் தலைக்கேரி பேயாட்டம் ஆடுது
தனியாக தேர்தலில் நின்று பார்க்கட்டும் வாயால வடை சுட தேவை இல்லை.
இந்த பேராசையே விஜயகாந்த் மறைவுக்கும் தேமுதிக அழிவுக்கும் காரணம்.
ட்ம்க் கூடாரம் ஹெஸ்பூல். no entry board போடாச்சு. தேதிமுக அறிவாலயம் கதவை தட்டுவது waste
இனி தேமுதிக என்ற கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை.
திரு வாசன் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு போட்டியிட விட்டுவிட்டு ஒதுங்கியது அரசியல் சாதுர்யம் /. தேமுதிக போட்டியிட்டு ஒருமுறை அவர்கள் வென்ற தொகுதியில் இடைத்தேர்தலில் அதாவது ஈரோட்டில் வெறும் ஆயிரத்து நானூறு ஓட்டுக்கள் . எடப்பாடி க்கு ஈரோடு தோல்வி மிகப்பெரிய சறுக்கல் . தேமுதிக இன்னும் பாடம் கற்கவில்லை . தேசியத் தேர்தல் . ஒரு தொகுதி வெற்றி மிகப்பெரியது தேமுதிக நன்றாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்
விஜயகாந்த் இருக்கும்போதே கட்சி செல்லாக்காசுதான்.
விஜயகாந்த் முகத்தை வைத்து மட்டுமே கட்சியை வளர்த்தார்கள். கொள்கை கொழுக்கட்டை என்று எதுவும் கிடையாது. விஜயகாந்த் இருக்கும் வரை தான் கட்சிக்கு மதிப்பு. இப்போது இருப்பவர்கள் மீதெல்லாம் யாருக்கும் எந்த செல்வாக்கும் இல்லை. திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டாம். செல்ல காசு தேமுதிக.
பிரேமாக்கா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ப்ளிஸ். இப்பதான் உங்க கணவர் காலமானார். so, அரசியல விட்டு கொஞ்ச நாளைக்கு விலகி இருந்தால் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.
அலையறாள் ~ யாரு பெட்டி தருவாங்கன்னு ~ பெட்டிக்காக காத்து கிடக்கிறாள் பிரேமா ~
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2