வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்லார் ஒருவர்கூட இலையேல், அதை பொருட்டு மழையும் பொய்த்ததே, அணையும் வரண்டதே
அங்கேயெல்லாம் ஜல்ஜீவன் குழாய் பதிச்சு மேட்டூர் அணையை ரொப்புங்கள்.
ஆறு ஏரிகளை தூர்வாருகிறேன் என அரசு கஜானாவை தூர் வாரிவிடுவார்கள்
வரட்சி மக்களை ஒழித்நு விடும் அதனால் திராவிட கட்சிகள் ஒழியும் என்றால் அதை god sent gift ஆக ஏற்றுக் கொள்ளத தயார்
இந்த முறை தமிழ் நாட்டில் மழை டாட்டா காட்டிஙிடும் என்ற நம்பிக்கை வலத்து இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி செய்யும்போது மழை கொட்டி தீர்த்து. திமுக வந்தவுடனயே சூரியன் கொளுத்தி மக்களை எரிக்கிறது.
மக்களுக்கு நன்மை பயக்கும் அரசாக இருந்தால் இந்த நேரத்தில் முடிந்தவரை தூர்வார முடியும் இதற்கு ஒதுக்கீடு என்ற பெயரில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேலையை செய்ய முடியும் அது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் திராவிட அரசால் அது முடியாது செய்யவும் மாட்டார்கள் மக்களே சிந்தியுங்கள்.
சீக்கிரமா அங்கே ஒரு லட்சம் ஜல்.ஜீவன் குழாய்களை பதிச்சு தண்ணீர் வரச்செய்வோம். நான் கேரண்டி.
உங்கள் கேரண்டிய யார் ஏற்றுக்கொள்வார்கள? நீங்களே உங்கள் கேரண்டிய ஏற்றுக் கொள்வீர்களா என்பதும் சந்தேகம்தான்
சனாதன தர்மத்தின் எதிர்ப்பின் விளைவு இன்னும் போக போக இயற்கையின் பல பல விபரிதங்கள் நடைபெறும் நடைபெறம் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பதுபோல மத விஷயங்களில் திராவிட மாடல் அரசு தலையிட்டு வேண்டாத வேலைகளை செய்து மக்களிடையே விரோதத்தை பரப்பி இயற்கையின் எதிரியாக விளங்குகிறது பாவம்தான் அதன் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது
ஒன்றிய அரசு புயல் நிவாரண நிதியாக கொடுத்த முந்நூறு கோடிகள் பிட்சை போட்ட மாதிரிதான் ஆனால் அந்த பணத்தை வைத்து மேட்டூர் அணையை உடனே தூர் வார வேண்டும் சிறிது தாமதித்தாலும் ஜூனில் தண்ணீர் வந்து விடும் துரைமுருகன் இப்போது தன மகனின் தோல்வியை நினைத்து மிகவும் சோகத்தில் இருப்பார் எனவே அவரை நம்பாமல் முதல்வர் அவர்கள் தானே நேரில் இந்த முக்கியமான விஷயத்தை கண்காணிக்க vendum
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
17 hour(s) ago | 28
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
18 hour(s) ago | 4