வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விக்ரமராஜா 30 சதவிகிதம் ஆளும் கட்சி சார்பு வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட அளவு வரி சலுகையை சமாதானமாக வாங்கிக்கொடுத்து விட்டார். சொத்துக்களை முடக்கி , அபராதம் விதித்து நடவடிக்கை கேட்க நன்றாக இருக்கிறது. இதை அமல்படுத்த தேவையான முதுகெலும்பு இந்த அரசுக்கு இல்லை என்பது ஏற்கனவே பலமுறை வெட்டவெளிச்சமாகிவிட்டது . எனவே கூட்டம் கூட்டி முடிவெடுக்கப்பட்டது என்பது ஒரு செய்தி அவ்வளவே.
எங்கள் ஊரில் ஒரு வணிகர் இருபது வீடுகள் வைத்து இருக்கிறார், மற்றொருவர் அரை கோடிக்கு தன் மகளுக்கு திருமணம் செய்துள்ளார். இருவரும் கட்டிய வரியின் அளவு இரவு பகல் பாராமல் கால் டாக்சி ஒட்டும் ஓட்டுநர் ஒருவர் கட்டிய வரியை விட மிகவும் குறைவு.
தொழில்த்துறையில் உலகிலேயே நம்பர் ஒன் மாநிலம் - ஆனால் வரி கட்ட மட்டும் வரவே மாட்டார்கள் - கோர்ட்க்கு போனாலும் ஒன்றும் நடக்காது...
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 6