வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போராட்டத்தைவிட அதிக மக்கள் வந்தது தெரியலையா ?
ஆர்ப்பாட்டம் செய்ய காங்கிரஸ்ஸில் யார் இருக்காங்க
செல்வம் பெருந்தொகை வாய் மூடி கொண்டு இல்லாமல் அண்ணாமலையை சீண்டி தனது தலைவர் பதவிக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார்
இந்த விவகாரத்தில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் சேர்த்துக் கொண்டது தான்.
பெருந்தொகை. வெறுஎதாவது சென்னா ஜாதிபிரச்சனை ஆக்கிடுவாங்கப்ப
அண்ணாமலை அவர்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறார்.... அப்போது வருகிறீர்கள் என்று சொன்னால்... வரும் 10 பேருக்கும் பிரியாணி விருந்து வைக்கப்படும் என்று !!!
திமுக மீது ஊழல் புகார் கூறினால் அது உடனே ஆதாரம் இருக்கிறதா என்றே கேட்கும். அதைப்போலவே காங்கிரசும் கேட்கிறது. ஏற்கனவே செல்வப்பெருந்தகை மீது வழக்குகள் இருந்ததையும், அவர் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இருந்ததையும் ஒப்புக்கொள்ள மனமில்லாத காங்கிரஸ் இப்போது வழக்குகள் இல்லையென நழுவுகிறது. முன்னமிருந்த வழக்குகள் எப்படி முடித்து வைக்கப்படதென்பதை செல்வப்பெருந்தகை விளக்க வேண்டும்.
அண்ணாமலை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அதற்கு சரியான ஆதாரத்தையும் அவர் காண்பித்து உள்ளார். எதற்காக இந்தப் போராட்டம் நாங்கள் உத்தமர் என்று நிரூபிப்பதற்காக. என்ன இந்த காங்கிரசுக்கு வந்த சோதனை.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5