வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த இரண்டு கட்சிகளின் பார்லிமெண்ட்டில் பாஜகவை எதிர்ப்பதே தங்களது கொள்கையான இருக்கிறது. மக்களின் உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை.வரிப்பணத்தை மகளிரின் உரிமைத்தொகை வாரி இழைக்கிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்து விடுவோம் என பகல்கனவு காண்கின்றன. மக்களுக்கு சரியான புரிதல் கிடையாது. ஜனநாயகம் அளவுக்கு மீறிய சுதந்திரம் அளிப்பதால் வளர்ச்சி வேகம் குறைகிறது.ஆட்சி மாற்றம் தேவை. விஞ்ஞான ஊழல் விரிவாக்கம் செய்யாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ள அவர்கள் எல்லாம் என்ன அறிவு இல்லாதவர்களா? மூழ்கி கொண்டு இருக்கும் கான் கிராஷ் கட்சியை வளர்க்க அவர்கள் ஏன் காசு செலவழிக்க வேண்டும்.. அதனால் தான் அத்தனை பேரும்.. எஸ்கேப்.
90 சதம் செத்த காங்கிரஸூக்கு உயிர் வந்து விட கூடாது என்பதில் திமுக தெளிவாக இருக்கு. எல்லா அல்லக்கை கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்து விட்டால் குடும்ப வருமானம் போய்விடும். அதான் திமுக வரவில்லை
உங்களுக்கு வேறு வழியில்லை.....
நமக்கு வாய்த்த அடிமைகள் புத்திசாலிகள்
மேலும் செய்திகள்
அரசியல் அறமும் ஆடுபுலி ஆட்டமும்!
05-Jan-2025