வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அண்ணாமலை சாரின் என் மண் வெள்ளத்தில் எண் மக்கள் வெள்ளத்தில் மத்திய பஜாக அரசின் நிவாரனம் எங்கே அண்ணாமலை சார்
பெய்ந்தும் காய்ந்ததும் கஷ்டம் பட்டு விவசாயம் செய்து அடிமாட்டு விலைக்கு நெல்லை வி்ற்பது தான் உழவனின் தலையெழுத்து. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது தான் அவர்கள் வேலை.
காசு வாங்கி வோட்டை போடுங்க..
மீண்டும் தி மு க ஜொலிக்கும் காலம் வந்தாச்சு.. வாழ்க டெல்டா மக்கள்...
விவசாயம் ஒரு சூதாட்டம்..இதில் போனியானவர்களை விட போண்டியானவர்களே அதிகம்.இந்த காவேரி நீரை நம்பி விவசாயம் செய்வதை விட தப்பி சென்று வெளிநாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் நாற்பதுவருடங்களுக்கு முன்னரே தஞ்சம் அடைந்துவிட்டனர் பல டெல்டாமாவட்ட மக்கள்.
ஒரு பக்கம் அதிக மழையினால் பயிர்கள் சேதம். மறுபக்கம் மழை இல்லாததால் சேதம். விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதை விட்டுவிட்டு, முதல்வர் பலகோடிகளை 'கலைஞர் 100' விழா, பலகோடிகளில் பாதுகாப்பு கார்கள், மகன் ஆசையை தீர்க்க racing track and racing events, என்று மக்கள் வரிப்பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார். உருப்படுமா இந்த அரசு??
பார்பதற்க்கே கஷ்டமா இருக்கு
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
7 hour(s) ago | 9
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
9 hour(s) ago | 2
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
10 hour(s) ago | 7