வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எடப்பாடி சாதி கட்சி தொடங்கி தலைவராக இருந்துகொள்ளுங்கள், அதிமுகவை வளரவிடுங்கள்,
எடப்பாடிக்கு தன் பின்புறத்தை காப்பாற்றுவதே நோக்கம். அவனுக்கு கட்சியோ தொண்டர்களோ ஓரூ பொருட்டே இல்லை
மதிப்பிற்குரிய எடப்பாடியார் அவர்களே, கட்சியின் நலனைக் க௫த்தில் கொண்டு, அனைவரும் ஒன்று பட்டு, விடியல் ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள் தயவுசெய்து, ?, அம்மாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும், அதற்கு ஒரே வழி, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதே உண்மை... ???
நல்லது
பழனிச்சாமி,,, நீங்க தப்பு மேல தப்பு பண்ரீங்க நீங்க யாரை கட்சியில் இனணக்கிறீர்களோ இல்லையோ, ஓ பி எஸ் ஐ இனணக்காமல் அண்ணா தி மு க ஐ எதிலும் வெற்றிபெற வைக்க முடியாது…ஏதோ உயர்ந்த நல்ல பதவியை உங்களுக்கு ஈடாக கொடுத்து உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்…ஜெயக்குமார் வார்த்தையை கேளுங்கள் மதியுங்கள் ஆனால் எல்லாவற்றையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.ஜெயல்லிதாவைப்போல தன் நிலையில் முடிவை எடுங்கள்.நிச்சயமாக தொண்டர்கள் அனைவரும் உங்கள் பின்னால் நிற்போம் ஏனென்றால் தொண்டர்கள் அனைவரும் எம் ஜி ஆர், ஜெயல்லிதா அவர்களின் பாசறையில் வளர்ந்த பிள்ளைகள்… அவர்கள் வாங்கித்தந்த இரட்டை இலை சின்னம் பக்கம் என்றும் நிற்போம்… தொண்டர்களின் மன நிலையை தடுமாற விடாதீர்கள்….
நீங்கள் அனுப்பக்கூடிய செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளது…
நாம் ஒன்றை பேச வேறு ஒரு பூதம் கிளம்பி அடிவாரத்தையே பெயர்த்து விட்டால் என்ன செய்வது என்று அதி தீவிர மாக யோசித்து எடுத்த முடிவு. சில பெயர் நினைக்க கூட மௌனம் சம்மதம் மென்று மௌனம் முடிவை எடுத்து. எதுக்கும் இருக்கட்டுமென்று தன ஜலராக்கல்களை விட்டு ஓதி வருகிறார்.
சரியான முடிவு, ஒரு கொள்ளைகும்பலை சேர்த்து தமிழ்நாட்டை மொத்தமாக பட்டபோட இடமழிக்கவேண்டாம், எடப்பாடியின் செயல் சரியானது, என்ன ஆசை அக்காவுக்கு
எடப்பாடி எதுவுமே வாங்காத உத்தமர்
அஇஅதிமுக அழிவு பாதையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.. கருத்து சுதந்திரம் இல்லாத கட்சியை கலைந்து போகும்.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
19 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2