வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Shame All government offices need to be closed. Privatise all these activities. At least pension for these corrupt fellows will be saved
அகில இந்திய பணி அலுவலர்களே ஊழியர்களை அனுசரித்து போகவேண்டிய அவலநிலை. அரசு அலுவலர்கள் சங்கங்கள் பலமாக இருந்தன. அதுவாவது பரவாயில்லை, கமிஷனரையும் மாவட்ட ஆட்சியரையும் அனுசரித்தார்கள். தற்போது பணிநியமனமே அரசியல்வாதிகள் தான் செய்கிறார்கள். ஒவ்வொருத்தனுக்கும் பின்னால் ஒவ்வொரு கட்சிக்காரன் இருக்கிறார். கமிஷனரோ, கலெக்டரோ கேட்டால் அவர்கள் மாற்றப்படுவார்கள். கஷ்டப்பட்டு வாங்கின பசையுள்ள சீட் முக்கியமா ஏழைகளின் கண்ணீர் முக்கியமா. ஆளும் கட்சி கூறும் பணிகளை கவனித்தால் மட்டும் போதும் என கமிஷனர்களும் கலெக்டர்களும் எண்ணுகிறார்கள். மொத்தத்தில் ஊழியர்களின் தயவில் அகில இந்திய பணி அலுவலர்கள்.
உண்மை தான் சார். அரசியல் பின்புலம் அதிகம். எனவே எதுவும் செய்ய இயாலாது
திருட்டு திராவிடங்க எல்லா இடத்திலேயும்.ஊடுருவிட்டாங்க. லட்சக்கணக்கில் லஞ்சம்.குடுத்து வேலைக்கு வந்தவர்
இவங்கள எல்லாம் கொதிக்கிற எண்ணெய் கொப்பரை யில தூக்கி போடணும்.
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
6 hour(s) ago | 6
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 31
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5